What is new? You are from Madurai ! :lol:
Printable View
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகைப் புதுமுறையில் உண்டாக்கும் கைகளே
........
சேற்றில் ஓடி நாற்று
maNappaarai maadu katti maayavaram yeru pootti
vayakkaattai uzhudhu podu chinnakkaNNu
............
aaththooru kichchadi sambaa paathu vaangi vidhai vidhachu
naathai parichchu nattuppodu.......
...........
thaNNiyyai
எங்க ஊரு பிடிக்குதா எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல சுட்ட ஈரல் மணக்குதா
முட்டைக் கோழி பிடிக்கவா முறைப்படி சமைக்கவா
எலும்புங்க கடிக்கையில் என்ன கொஞ்சம் நினைக்கவா
கம்மஞ்சோறு ருசிக்கவா சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடகத்தா ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டைதோசை...
www.youtube.com/watch?v=xxjvz-WGhaE
கையில காசு வாயில தோசை
ஜனங்க என்ன ஆனா என்ன
enna vilai azhage
sonna vilaikku vaanga varuven
vilai uyir endraalum tharuven
indha azhagai kandu viyandhu
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும்
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் அது மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்கள்
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
...............................
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம்...
Has this ever happened before; three people posting the same song? :) I think I am leaving now! :)