-
என் கூந்தல் தேவன் தூங்கும்
பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயதில் என்னை
மறந்து போவதுதான் முறையா
நினைக்காத நேரம் இல்லை
காதல் ரதியே ரதியே
உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழிவிடும் காதல் நதியே
என் சுவாசம் உன் மூச்சில்
உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம்
-
அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே
Sent from my SM-G935F using Tapatalk
-
நான் உன்னைப் பார்க்கும் நேரம்
நீ மண்ணை பார்ப்பதேனோ
உன் கண்ணை உற்றுப் பார்த்தால் சரியோ
நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்கக் கூடும்
என் கண்கள் மூடிக்கொண்டால் பிழையோ
-
பால் குடமே மண்ணில் கவிழ்ந்ததென்ன
*பிழையோ என்ன பிழையோ
கண்ணீர் உன்னை தண்டிக்குமா
காலங்கள் நம்மை *மன்னிக்குமா
Sent from my SM-G935F using Tapatalk
-
sirusunga thaane naangamanikkalaamE neenga....unga kovathaala mummy vaaduraanga...pattinyaaga neenga iruntha...>>>daddy daddy sorry daddy...saapidathaan vaanga ...
-
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
-
அங்கே மரம் ஒண்ணு வச்சாளே வீதிக்கின்னு விட்டாளே
ஊருக்கு அப்பால யாருக்கும் சம்பந்தம் இல்லாம
அந்த தனி மரம் நின்னு தவிக்குது
ஒரு துணை இல்லே அம்மம்மா
-
வடிவேலும் மயிலும் துணை
சொல் வளமார் செந்தமிழால்
சந்ததமும் கந்தனைப் பாட
-
கந்தனுக்கு ஞானவேல் முருகனுக்கு வீரவேல்
குமரனுக்கு சக்திவேல் வேலனுக்கு வெற்றிவேல்
-
சக்தி வந்தாளடி
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும்
நல்வாக்குத் தந்தாளடி
பக்தி