இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதி இல்லாத ஓடம்
Printable View
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதி இல்லாத ஓடம்
இரவு பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்
Sent from my SM-N770F using Tapatalk
காத்திருந்தேன் கட்டி அணைக்க
கன்னி இதழில் முத்து பதிக்க
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி அளக்க
முத்து நகையே உன்னை நானறிவேன்
தத்துங்கிளியே என்னை நீ அறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ... ஓஹோ
NOV: Are you excited for Bigg boss finale?
என் கண்மணி என் பாடல் கேளடி
என் பொன்மணி என் ஜீவன் நீயடி தூங்கடி
என் கண்மணி என் பாடல் கேளடி
என் பொன்மணி என் கானம் கேட்டு தூங்கு பூங்கொடி
கண்ணே கனா வரும் அதில் நிலா வரும்
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
இங்கே என் பாதை மாறி
எங்கெங்கோ தேடித் தேடி
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
:confused2::confused2: