நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட · : சம்மதம் கேட்பதேன் கைகள் மேலே பொன்மேனியாட
Printable View
நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட · : சம்மதம் கேட்பதேன் கைகள் மேலே பொன்மேனியாட
பொன் மேனி தழுவாமல் பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா தூது வருமா
கனவில் வருமா கலைந்து விடுமா
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும்
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
சில நாள் கருவில் பல நாள் கனவில்
உயிராய் உனை நான் சுமந்தேன் மகனே
நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகை மேகங்கள் என்னும் இந்திரன் தேரில் வருவாளாம்
இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க எம்ஜிஆர் வந்ததும் என்டிஆர் வந்ததும் இந்தச் சினிமாதான்
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
அல்லி விழி அசைய அழகு மலர் கை அசைய
முல்லை வரிசை தெரிய மோகன இதழ் திறந்தே