-
குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
சிட்டாகப் பறக்கும் பொன்னான மயிலே
தப்பாக எண்ணலாமா.... என்னை தப்பாக எண்ணலாமா
எண்ணம் போல வந்த வாழ்வு
இந்த நேரம் வந்த போது
குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
போகாத பள்ளி அறை ஏதேதோ பாடம் தர
கேட்டேன் நானும் சந்தோஷமா
வேண்டாத சாமி இல்ல வேறேதும் நாதியில்லை
வேண்டும் பாவி நான் தானம்மா
வாராத எண்ணம்மில்ல கூடாத வண்ணம்மில்ல
வாமா மாமா கையோரமா
பூமாலை கட்டவில்லை பொன்னாரம் பூட்டவில்லை
ஏம்மா கூட நாளாகுமா
ஒன்னும் ஒன்னும் சேர்ந்து ஒன்னாகும்
ரெண்டு விழி பார்வை ஒன்னாகும்
காத்திருக்கும் நேரம் என்னாகும்
காதல் எனும் நோயில் புண்ணாகும்
மொழி நீதானம்மா சொல்ல நாந்தானம்மா
கேட்டேனம்மா விட மாட்டேனம்மா
ஹஹா ஹா
ஹாஹா
ஹஹா ஹா
ஹா ஹா ஹா
குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
ஒக்காந்து பேசலாமா கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
ஏழ் ஏழு ஜென்மம் தொட்டு இல்லாத வண்ணம் தொட்டு
நானே செய்த பொன்னோவியம்
வாழ்நாளில் இன்பம் தந்து ஆனந்தம் கொண்டு வந்து
வாழ்வோம் என்ற வாழ்த்தும் சொல்லும்
ஏடோடு வந்த சொந்தம் எப்போதும் தந்த பந்தம்
இன்றும் என்றும் ஒன்றானது
பூ ஒன்று மாலை இட்டு தோளோடு சூடிக் கொண்டு
கூட்டும் காலம் உண்டானது
எட்டுத் திசை எங்கெங்கும் கொண்டாட
ஒட்டி வந்து நம் காதல் பண்பாட
ஓட்டும் வண்ண பூவோடு பட்டாட
புன்னகையில் உன் மோகம் தொட்டாட
இந்த நாள் தானம்மா உந்தன் ஆள் நானம்மா
தேன் நீயம்மா அந்த மான் தானம்மா
ஹஹா ஹா
ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
எண்ணம் போல வந்த வாழ்வு
இந்த நேரம் வந்த போது
குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
ஒக்காந்து பேசலாமா கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR3636%27
:ty: Shri.Ilayaraja for bringing the robust vocalist for our listening pleasure.
Forever addicted to the romantic poetic musical with lilting tune, honey soaked resonance in vocals and the laya brilliance.
Thirumathi palanisami.....Shri.Ilayaraaja. :musicsmile: :swinghead:
HAPPY PONGAL & SANKRANTI!
-
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்க்கொடி
இடையில் நடையில் இறைவன் வரைந்த கோலம்
தவழ்ந்திடும் மலையருவி பறந்து பாடும் பசுங்கிளி
நித்தம் நித்தநித்தம் நடை தத்தி தத்தி பழகும்
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்க்கொடி
கால் போகும் போக்கில் மனம் போகும் நாளில்
கிடையாது தடை போட முல்வேளிதான்
நான் போகும் பாதை நிழல் போல கூட
வருகின்ற பூங்காற்றும் என் தோழிதான்
நீண்ட தூரம் ஓடும் மேகம் யாரைத் தேடுதோ
நீரில்லாமல் வாடும் எந்தன் ஊரைத் தேடுதோ
நானும் என்னைக் கேள்வி கேட்கும் நாள் இது
திரு நாள் இது
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்க்கொடி
நான் பாடும் பாட்டு
தலையாட்டி கேட்டு
தினம் தோறும் பூ பூக்கும் தோட்டங்களே
நீரோடை மீது நொடி பொழ்தில் பாய்ந்து
இரை தேடும் சென்னாரைக் கூட்டங்களே
ஆலம் விழுதில் ஊஞ்சல் போட்டு ஆட்டம் ஆடுவேன்
ஆவல் தீரத் தாளம் போட்டு பாட்டு பாடுவேன்
வேனிற்காலம் வாழ்த்து கூறும் நாள் இது
திரு நாள் இது
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்க்கொடி
இடையில் நடையில் இறைவன் வரைந்த கோலம்
தவழ்ந்திடும் மலையருவி பறந்து பாடும் பசுங்கிளி
நித்தம் நித்தநித்தம் நடை தத்தி தத்தி பழகும்
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்க்கொடி
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR0420%27
BRAHMA.....SHRI.ILAYARAAJA....JANAKI
STUNNING ORCHESTRATION.
TWO SWEET TUNES HAUNTING ME WHOLE DAY. :) VINATHA.
I RUN OUT OF SUPERLATIVES, IR.. WHAT A MUSICAL MARVEL!
THEY ARE ILAYARAAJA SONGS! :musicsmile: :ty:
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR0545%27
CHINNAPPADAS......SHRI.ILAYARAAJA....CHITHRA
வானம் தொடாத மேகம்
தரையில் இறங்கும் உந்தன் அறையில் உறங்கும்
வானம் தொடாத மேகம்
தரையில் இறங்கும் உந்தன் அறையில் உறங்கும்
காலை மாலை வா
இந்த பாவை கூட வா
காலம் தோறும்தான் உனக்கென நான்
வானம் தொடாத மேகம்
தரையில் இறங்கும் உந்தன் அறையில் உறங்கும்
தரையில் இறங்கும் உந்தன் அறையில் உறங்கும்
நீயில்லாத நாள்வரை
நீரில்லாத தாமரை
வாடி வாடி நின்றது
வண்ணமேனி நின்றது
பார்வை உன்னைப் பார்த்தது
பாசம் ஒன்று பூத்தது
வேனிற்காலம் வந்தது
வேறு என்ன சொல்வது
இலக்கியம் நான் கண்ட
இலக்கணம் நீ இங்கு
உணர்த்திடும் நாள் இன்று
உன்னை அன்றி யாருண்டு
கை கூடாது இமை சேராது
கண் தூங்காது.. வா
வானம் தொடாத மேகம்
தரையில் இறங்கும் உந்தன் அறையில் உறங்கும்
தரையில் இறங்கும் உந்தன் அறையில் உறங்கும்
கண்கள் எங்கு போகுமோ
கால்கள் அங்கு போவதோ
சேதி ஏதும் இல்லையோ
நீயும் சின்ன பிள்ளையோ
நாலு பேர்கள் பார்வையில்
நாளும் நானும் பூங்கொடி
தென்றல் தீண்ட ஏங்குது
தீயின் மீது தூங்குது
தனிமையில் நீ செல்ல
விடுகதை நானல்ல
தனித்தனி பேர் சொல்ல
நீயும் நானும் வேறல்ல
என் கண்ணோடும் உன் நெஞ்சோடும்
என் சங்கீதம்..வா
வானம் தொடாத மேகம்
தரையில் இறங்கும் உந்தன் அறையில் உறங்கும்
காலை மாலை வா
இந்த பாவை கூட வா
காலம் தோறும்தான் உனக்கென நான்
வானம் தொடாத மேகம்
தரையில் இறங்கும் உந்தன் அறையில் உறங்கும்
தரையில் இறங்கும் உந்தன் அறையில் உறங்கும்
:bluejump: :redjump:
-
Wow!
"vAnam thodAdha mEgam ".. I luv this song ! :musicsmile:
-
லலலலா...
லலாலலலா....
தென்றல் வரும் ..
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
என்னை அணைக்கும்
ஹ ஹா ஹ ஹா ஹா
என் வாசல் எங்கும் பூமழை
என் வாழ்க்கை என்றும் வளர்பிறை
தென்றல் வரும் ..
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
நேற்று நான் உன்னை நான் நினைத்தேன்
நினைத்தேன் இடை நான் இளைத்தேன்
தோகை ஞயாபகம் எனக்கும்
தினமும் இரவில் பிறக்கும்
ஆடை சுமந்து அழகு நடக்கும்
ஆசை பிறந்து அருகில் அழைக்கும்
நெஞ்சம் சிலிர்க்கும் நீ தொடும் நேரம்
தென்றல் வரும் ..
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
என்னை அணைக்கும்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
என் வாசல் எங்கும் பூமழை
என் வாழ்க்கை என்றும் வளர்பிறை
தென்றல் வரும் ..
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
மாட மாளிகை அமைப்பேன்
மலரால் படுக்கை விரிப்பேன்
கூட நான் வரத் துடிப்பேன்
கதவை மெதுவாய் திறப்பேன்
காலம் கனிந்தால் ஹ ஹ கனவு பலிக்கும்
காவல் கடந்தால் நாணம் தடுக்கும்
பக்கம் இழுக்கும் வாலிப வேகம்
தென்றல் வரும் ..
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
என்னை அணைக்கும்
ஹ ஹா ஹ ஹா ஹா
என் வாசல் எங்கும்
பூமழை
என் வாழ்க்கை என்றும்
வளர்பிறை
தென்றல் வரும் ..
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
Soothing romantic atmosphere of serene flute, veena & humming :musicsmile: merge with the ambient piano-guitar rhythm. :swinghead:
பாரு பாரு பட்டணம் பாரு..... :ty: ஸ்ரீ. இளையராஜா.
LOVER BOY with ஜானகி
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR2554%27
VERY NICE,
VINATHA.
:)
-
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR2667%27
ஆத்தங்கரை மேட்டோரமா
ஹே
ஆடிப் பல நாளாச்சம்மா
ஆத்தங்கரை மேட்டோரமா
ஹே
ஆடிப் பல நாளாச்சம்மா
ஹே ஹே
ஆவாரங் காட்டோரம்
சோராக கைக்கோத்து
ஆத்தங்கரை மேட்டோரமா
ஹே
ஆடிப் பல நாளாச்சம்மா
ஹோய் ....
காவேரி ஓரம்
மாலை நன்னேரம்
குழந்தைகள் படைத்தது சிருன்சேறு
பூவான நெஞ்சில் தோன்றிடும் எண்ணம்
புதுவித ரசனையின் அழகோடு
சிறுமனம் முல்லை இடைவெளி இல்லை
தினமும் தொடரும் என்னென்னவோ
ஆத்தங்கரை மேட்டோரமா
ஹே
ஆடிப் பல நாளாச்சம்மா
ஹே ஹே
ஆவாரங் காட்டோரம்
சோராக கைக்கோத்து
ஆத்தங்கரை மேட்டோரமா
ஹே
ஆடிப் பல நாளாச்சம்மா
ஏழேழு ஜென்மம் எடுத்தால் கூட
இதைவிட இனிமைகள் கிடைக்காது
எங்கெங்கு தோன்றி வளர்ந்தால் கூட
எனக்கெதும் புதுமைகள் தெரியாது
இறைவனைக் கேட்டேன் எனக்கென ஒன்று
கொடுத்தால் மகிழ்வேன் வேறென்னவோ
ஆத்தங்கரை மேட்டோரமா
ஹே
ஆடிப் பல நாளாச்சம்மா
ஹே ஹே
ஆவாரங் காட்டோரம்
சோராக கைக்கோத்து
ஆத்தங்கரை மேட்டோரமா
ஹே
ஆடிப் பல நாளாச்சம்மா
ஹோய் ....:musicsmile: :redjump:
ROMANTIC POETIC MUSICAL reminds me of RAMAN AANDALUM.....MULLUM MALARUM TUNE! :)
GLORIOUS EARLY ILAYARAAJA! :ty:
VINATHA. :bluejump:
-
சின்னஞ்சிறு வயதினிலே
கள்ளமற்ற மனதினிலே
காதலெனும் விதை விதைத்தால் கன்னி ஒருத்தி
சின்னஞ்சிறு வயதினிலே
கள்ளமற்ற மனதினிலே
காதலெனும் விதை விதைத்தால் கன்னி ஒருத்தி
கனவா கதைகளா எதை நான் உரைப்பது
கலந்து பழகினோம் விழிகளால் தழுவினோம்
சின்னஞ்சிறு வயதினிலே
கள்ளமற்ற மனதினிலே
காதலெனும் விதை விதைத்தால் கன்னி ஒருத்தி - இளம்
காதலெனும் விதை விதைத்தால் கன்னி ஒருத்தி
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
எனது வீட்டுப்பக்கம் தினமும் வருவாள்
விழியை தூது விட்டுத் தனி வழிப் போவாள்
தவிக்கும் ஆசைதனில் அவளைத் தொடர்வேன்
என்னதான் சேதி என்று அவளிடம் கேட்ப்பேன்
நெடுநேரம் பேசிக்கொள்வோம் வாய்மொழி இல்லாது
பசிதாகம் எல்லாம் நெஞ்சம் மறந்திடும் அப்போது
அவள் பார்க்க நான் பார்க்க மனம் எங்கும் தேன் வார்க்க
பகலென்று பார்ப்போமா இரவென்று பார்ப்போமா
கதை அல்ல கவிதை அகலாது நினைவை
சின்னஞ்சிறு வயதினிலே
கள்ளமற்ற மனதினிலே
காதலெனும் விதை விதைத்தால் கன்னி ஒருத்தி
ஒ ஒ ஒ ஒ
ஒரு நாள் மாலை என்னை தனியே அழைத்தால்
உயிரே நீதான் என்று பணிமொழி சொன்னால்
இருகை தோளில் இட்டு மெதுவாய் சிரித்தாள்
மடியில் மெல்ல வந்து மயிலென சாய்ந்தாள்
எனை மீறி எந்தன் நெஞ்சம் அலைந்தது எங்கெங்கோ
இள நெஞ்சின் ஆசைதனில் நடந்தது ஏதேதோ
சுகம் தந்த பெண்ணாலே பரிசொன்று தந்தாளே
வருவேன்நான் என்றாலே
எனை நீங்கிச் சென்றாலே
தவித்தேனே தனியே எனக்கேது துணையே
சின்னஞ்சிறு வயதினிலே
கள்ளமற்ற மனதினிலே
காதலெனும் விதை விதைத்தால் கன்னி ஒருத்தி
சின்னஞ்சிறு வயதினிலே
கள்ளமற்ற மனதினிலே
காதலெனும் விதை விதைத்தால் கன்னி ஒருத்தி
கனவா கதைகளா எதை நான் உரைப்பது
கலந்து பழகினோம் விழிகளால் தழுவினோம்
சின்னஞ்சிறு வயதினிலே
கள்ளமற்ற மனதினிலே
காதலெனும் விதை விதைத்தால் கன்னி ஒருத்தி - இளம்
காதலெனும் விதை விதைத்தால் கன்னி ஒருத்தி :musicsmile: :swinghead:
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR3584%27
SIMPLE MELODY WITH PLEASING, natural instruments ORCHESTRATION, SOFT PERCUSSION AND A GOOD VOCAL SURE ENHANCE THE LISTENING PLEASURE.
I LOVE THE PLEASING MUSICAL....சின்னஞ்சிறு வயதினிலே
கள்ளமற்ற மனதினிலே......தேடி வந்த ராசா ....ஸ்ரீ.இளையராஜா....மலேசியா வாசுதேவன் :musicsmile:
VINATHA
-
SWEET SUBHAPANTHUVARALI MELODY LINGERING IN MY MANASU WHOLE MORNING!
MY HEART AND SOUL LOVE YOU, ILAYARAJA!
MISS YOU VERY MUCH! VINATHA.
தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே - உனைத்தொட
தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
என் தேகமே பூமேடையே
தேறேரில் நீஏறி வா வா வா - உனைத்தொட
தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
நெஞ்சு துடிக்குதடி உடல் வெந்து கொதிக்குதடி - உந்தன்
சின்னமணி இதழ் நித்தம் குளித்திட தந்திடு பச்சைக்கிளி
எந்தன் மடிமீது துள்ளி வந்து குடியேறு
அந்த மன்மத மந்திர வேதம் முழுவதும்
சொல்லி விளையாடு
மல்லிகை கூந்தலை மெல்லத்தரையினில் பஞ்சணைப் போடடியோ
லாலல்ல லாலல்ல லாலல்ல
வேகமோ மோகமோ
மங்கள நேரத்தில் சங்கம காலத்தில்
தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
என் தேகமே பூமேடையே
தேறேரில் நீஏறி வா வா வா - உனைத்தொட
தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
அந்திவரும் பொழுது விழி காணும் வண்ணக் கனவு
இந்த சந்தன மேனிக்குள் செந்தணல் ஊற்றுக்கள் ஊரும் பல இரவு
கொஞ்சும் இளமையிலே வரும் கோல இளமயிலே
வண்டு முத்திரை வைத்திட அத்தனைப் பூக்களும் ஏங்கும் தனிமையிலே
முத்துக்குளிக்கையில் தங்கமணிக் கரம் என்னைச் சிறையிடுமோ
லாலல்ல லாலல்ல லாலல்ல
நாணமோ தோணுமோ
இந்த இளங்குயில் உன்னைத் தழுவிட
தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே - உனைத்தொட
தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
என் தேகமே பூமேடையே
தேறேரில் நீஏறி வா வா வா - உனைத்தொட
தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR1674%27 :musicsmile: :musicsmile: :ty:
-
http://www.dishant.com/album/Punnagai-Mannan.html
bg :musicsmile:
வா....ன் மே....ஹம் :swinghead: பூப்பூவாய் தூவும் :musicsmile: :swinghead:
தேஹம் என்னவாஹும் :swinghead: இன்பமாஹ நோஹும்
மழைத்துளி தெரித்தது எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது :thumbsup:
குடைக்கம்பி குளிர்ந்தது
வானம்ம்ம்ம்ம்ம் முத்துக்கள் சிந்தி வா....ழ்க வென்றது :musicsmile: :swinghead: :musicsmile: :swinghead:
காதல் வென்றது
மேஹம் வந்தது பூக்கள் சிந்துது ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க வா.....ன் மேஹம்
வா......னிலே வா.........னிலே நீரின் தோரணங்களோ :redjump:
என் மனம் பொங்குதே என்ன காரணங்களோ!!! :bluejump: :redjump:
அவன் விழி அசைந்ததில் இவள் மனம் அசைந்ததோ
தளிர்கரம் பிடிக்கையில் மலர்க்கொடி சிலிர்த்ததோ
சாலை எங்கும் இங்கே சங்கீத
மேடையானதோ........................ :thumbsup: :musicsmile: :swinghead: :musicsmile: :swinghead: :musicsmile: :swinghead:
வாடை பாடுதோ........
தூரல் போடுதோ......... தோகை ஆடுதோ......
பூமியெங்கும் கவியரங்கம் சாரல் பாடும் ஜலதரங்கம் வான் மே...ஹம்
-
CHITHRA ONCE AGAIN MESMERIZES YOU WITH SHRI.ILAYARAJA. :musicsmile:
I AM IN LOVE WITH THIS CAPTIVATING ILAYARAAJA :musicsmile:
HONEY DRIPPING MELODY, SWEET SINGING,ENCHANTING NATURAL INSTRUMENTS ORCHESTRATION, PERCUSSION... :ty:
லா லா லா லலலா
லா லா லா லலல்லா
காலை நேர ராகமே காற்றில் சேர்ந்து கேட்குமே
புள்ளினங்கள் மெல்லிசையும் தென்றல் இடும் இன்னிசையும்
வந்து வந்து இந்த நெஞ்சை சொந்தமென பாடுமே
காலை நேர ராகமே காற்றில் சேர்ந்து கேட்குமே
கட்டிலிலே சொல்லித் தந்த ராகங்களை
காலையிலே எண்ணிக்கொள்ள ஆனந்தமே
மெத்தையிலே போட்ட விதை தொட்டிலிலே பூத்து வரும்
இஷ்டப்பட்டு கேட்ட கதை இன்பங்களை சேர்த்து வரும்
அன்பு மனம் ஒன்றை ஒன்று கொண்டாடும் அந்த சுகம் வந்து நின்றதே
இன்று முதல் என்னுலகில் சந்தோஷம் இன்னிசையை பாடுகின்றதே
லாலலாலாலா
காலை நேர ராகமே காற்றில் சேர்ந்து கேட்குமே
அன்பு என்னும் சின்ன சின்ன நூல் எடுத்து
துன்பங்களை எண்ணி எண்ணி கோர்த்து வைத்தேன்
போட்டு வைத்தேன் கோலம் ஒன்று
பொன் மனதில் நானும் இன்று
கேட்கும் வரம் இன்று ஒன்று
காலமெல்லாம் நாமும் ஒன்று
பாசத்துக்கு இன்று முதல் வெள்ளோட்டம்
பந்தமேன்னும் பாதை தன்னிலே
நேசம் அதில் அன்பு என்னும் முன்னோட்டம்
நித்தம் வந்து ஒட்டிக்கொண்டதே
லாலலாலாலா :musicsmile:
காலை நேர ராகமே காற்றில் சேர்ந்து கேட்குமே
புள்ளினங்கள் மெல்லிசையும் தென்றல் இடும் இன்னிசையும்
வந்து வந்து இந்த நெஞ்சை சொந்தமென பாடுமே
காலை நேர ராகமே காற்றில் சேர்ந்து கேட்குமே
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR3034%27
படம் - ராசாவே உன்னை நம்பி .....ஸ்ரீ.இளையராஜா ....சித்ரா.....காலை நேர ராகமே
:swinghead: VINATHA.
-
வானத்தில் ஆடும் ஓர் நிலவு
என் கையிலே இரு நிலவு
வானத்தில் ஆடும் ஓர் நிலவு
என் கையிலே இரு நிலவு
தேய் பிறையோ அங்கே
வளர்பிறைகள் இங்கே
வானத்தில் ஆடும் ஓர் நிலவு
என் கையிலே இரு நிலவு
வானத்தில் ஆடும் ஓர் நிலவு
என் கையிலே இரு நிலவு
முத்து விளைந்திடும் தென் கடலில்
உன் புன்னகை முத்துஇல்லையே
கத்தும் குயில் ஓசை தென் மலையில்
நீ சிந்திடும் மொழி இல்லையே
தென்றல் மயங்கும் உந்தன் பேச்சில்
அங்கு தோன்றும் சிந்து பாட்டில்
நெஞ்சும் இனிக்குது செந்தமிழே
வானத்தில் ஆடும் ஓர் நிலவு
என் கையிலே இரு நிலவு
வானத்தில் ஆடும் ஓர் நிலவு
என் கையிலே இரு நிலவு
தேய் பிறையோ அங்கே
வளர்பிறைகள் இங்கே
வானத்தில் ஆடும் ஓர் நிலவு
என் கையிலே இரு நிலவு
வானத்தில் ஆடும் ஓர் நிலவு
என் கையிலே இரு நிலவு
சித்ரா....மனம் விரும்புதே உன்னை ....ஸ்ரீ.இளையராஜா
PETITE COMPOSITION, LOVE IT! :musicsmile:
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR1911%27