uyirE uyirE urugaathE
kanavE malarE karugaathE
kOvil dIpam nI thaanE
yaavum vaazhvil ni thaanE
Printable View
uyirE uyirE urugaathE
kanavE malarE karugaathE
kOvil dIpam nI thaanE
yaavum vaazhvil ni thaanE
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மன மயக்கமே தீராய்
Sent from my SM-G935F using Tapatalk
இன்பமே
உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி
நீ சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி
என் நெஞ்சில் ஆடும்
பருவக் கொடி...
பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்
Sent from my SM-G935F using Tapatalk
என் தெய்வ வீணையே நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழி பார்க்குமா
தெய்வத்துக்கே மாறு வேஷமா
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா
சொமந்த புள்ள பத்து மாசம் தான்
அடி பெத்த பின்னும் பாரம் ஆச்சு மா
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV! :)
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யாரென்று சொல்வேன்
ஏழு என்கிறாய் என் ஏழு ஸ்வரம் அவன்
ஏழு ஜென்மமாய் எனை ஆள வந்தவன்
அவன் வேறு யாரு கண்ணாடி பாரு
Hi Priya....! :)
ஆளவந்தான் ஆளவந்தான்
ஆளவந்தான் ஆளவந்தான்
ஆளவந்தான் ஆளவந்தான்
ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான்
ஆயிரம் சூரியன் போல வந்தான்
வாழ்க்கையை முழுமையா வாழ வந்தான்
அரசாண்ட பாண்டியன் நீளவந்தான்
ஐவகை மலர்களை கைவழி மனமதன்
எடுப்பதும் தொடுப்பதும் இதம்
அவன் விடும் கணையோ அனலென சுடுமோ
தலைவியின் தளிருடல் தனிமையில்
தகித்திடுமோ சுகமோ பெறுமோ