நேற்றோரு மேனகை இன்றொரு ஊர்வசி
Printable View
நேற்றோரு மேனகை இன்றொரு ஊர்வசி
என்ன கோபம் சொல்ல லாமா..
எரிம்லை எப்படி பொறுக்கும் ?
கேட்டுப் பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு பாவை என்னோடு
நான் சத்தம் போட்டுதான் பாடுவேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூமலர
உன் பாடலை நான் கேட்கிறேன்
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ
நிலவில்லாமல் எது வந்தாலும் அல்லி மலருமா ?
எத்தனை கேள்வி எப்படிச்சொல்வேன்பதில்
எனை இத்தனை பேர் சுற்றினால் எங்கே செல்வேன்