கோவிக்கிற பாப்பா கோயமுத்தூர் போனா கலகலன்னு சிரிச்சிடுவா
Printable View
கோவிக்கிற பாப்பா கோயமுத்தூர் போனா கலகலன்னு சிரிச்சிடுவா
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ
என்னைத் தெரியலையா ? இன்னும் புரியலையா ?
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
நிறுத்து... ராகம் பாடாதே... பதிலைச் சொல்லு
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்..
நிலவுக்கு போவோம்.. இடம் ஒன்று பார்ப்போம்
நிலவினில் கரைகளும் நீங்குமே...
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
சொர்க்கத்தை தேடுவோம்