வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது ... வைகை இல்லா மதுரை இது மீனாட்சியை தேடுது
Printable View
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது ... வைகை இல்லா மதுரை இது மீனாட்சியை தேடுது
வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
நான் தந்தனதான் பாட்டு தாளம் இல்லை
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால்நிலவ கேட்டு
வார்தையில வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து
பால் நிலவு காய்ந்ததே பார் முழுதும் ஓய்ந்ததே
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான் உயிரே
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
ஓசை வராமல் நாம் உறவுக் கொள்வோமே
ஆசை விடாமல் அன்பை செலவு செய்வோமே
ஆசையினாலே
மனம்
ஓ ஹோ
அஞ்சுது
கெஞ்சுது தினம்
ம்ம்ஹ்ம்
அன்பு மீறி
போனதாலே அபிநயம்
புரியுது முகம்
ஐ சி
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்