மலர்கள் கேட்டேன்
வானமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை...
Printable View
மலர்கள் கேட்டேன்
வானமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை...
தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
பெண்மேனி தழுவுதல் போல் பேரின்பம் தருவதென்ன
பாயும் ஒளி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு
தும்பி அடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழி நின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வான் ஒளியே
சூறை அமுதே கண்ணம்மா...
https://www.youtube.com/watch?v=6wemtXDFX2s
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்களேது
Sent from my SM-G935F using Tapatalk
kaNNilE enna uNdu kaNgaL thaan aRiyum
kallilE Iram uNdu kaNgaLa aRiyum
en manam ennavenRu ennaiyanRi yaarukkuth theriyum
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்...
நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்
நாள் பார்த்து ஊர் சேர்த்து பேர் சூட்டும் தாயானேன்
Sent from my SM-G935F using Tapatalk