மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி
என் உயிரே யுவராணி...
Printable View
மகாராஜன் உலகை ஆளலாம்
இந்த மகாராணி அவனை ஆளுவாள்
புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட வாழலாம்
புதுமை கூறும் மனைவி கண்ணில்
உலக இன்பம் காணலாம்
உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி
தழுவும் தோள்களில் நழுவும் பூங்கொடி
புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூமழை பொழிகிறது
வானம் அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டிப் போகும்
கானம் பறவைகளின் கானம்
பறவைகள் பறந்து போன பின்பும் ஒன்று கூடும் நேரம்
அதை தேடும் ஆகாயம் உறவுகள் கலைந்து போன பின்பும் நெஞ்சில் நினைவுகள் வாழும்
Hello NOV! :)
ஆகாய தாமரை அருகில் வந்ததே
நாடோடி பாடலில் உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
Hi Priya... Happy Thanksgiving
Enna samayal?
நாடோடி மன்னா போகாதே
நீரின்றி மீனும் வாழாதே
விழியன் ஈரம் உனதன்பை கூறும்
இது காதல் ஆரம்பம்
Thanks. innaikku chicken curry & chapathi!
ஆரம்பம் மாலை நேரத்தின் லீலை
மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
முத்தம் தன்னால் வரும் வேளை
தன்னந் தனிமையிலே
உடல் தள்ளாடும் வயதினிலே
உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால்
இன்பம் போதாதோ எந்தனுக்கு