உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை
Printable View
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள்
போதுமா நாதமா கீதமா
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பால் ஊருதே ஓ பூவும் ஆளானதே
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோல மயில் போல் நீ
பவள மல்லிகை இளைய கன்னிகை
பருவ மங்கையின் புதிய புன்னகை
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டுதான் பார்த்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ஏன்
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் ஏன் இந்த மேல் மூச்சு
மயக்கமா கலக்கமா
மைன்டு ஃபுல்லா கொளப்பமா
இருக்குதா இல்லியா
இந்த டென்ஷன் எனக்குமா
எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை
இருக்கும் வரைக்கும் படிப்போம்
அன்புக்கதை