வணக்கம் வேலன்! :) நலமா?
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...
Printable View
வணக்கம் வேலன்! :) நலமா?
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...
naan yen varaveNdum yedhukkaagavo yaarai kaaNbadharkko
vaan natchathiram maankuyil azhaithaalum vaiyagamthanile
vaNakkam RD ! :)
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன்
இது முதல் நாள்
முதல் முதல் பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன் என்னை
எனக்குள்ளே இன்று புது வித மோதல்
இதன் பெயர் தானா உலகத்தில் காதல்
Sent from my SM-N770F using Tapatalk
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே...
யாரடி வந்தார் என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீது ஆறடி
Sent from my SM-N770F using Tapatalk
ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே
காட்டாறும் இளங்குயில்களின் பாட்டாறும்
காவல் நிற்குமோ காதல் தோற்குமோ...
காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா
குமரா நீயிருக்கும் இடம் தானடா
என்ன பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தால் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா
மெல்ல… மெல்ல மெல்ல….
எந்தன் மேனி நடுங்குது மெல்ல…
சொல்ல… சொல்லச் சொல்ல…
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல
Sent from my SM-N770F using Tapatalk