இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க
பச்சை புல்லை போல்அ வர் பார்த்து நிற்க
அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட
Printable View
இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க
பச்சை புல்லை போல்அ வர் பார்த்து நிற்க
அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட
உன் அத்தானும் நான் தானே சட்ட பொத்தானும் நீதானே
என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே
ஓடை தரும் வாடைக் காற்று வானுலகை
காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ
என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
தோரணம் ஆயிரம் பார்வையில் தோன்றிடும் காட்சியில் என்ன இருக்கு
செந்தாழம் பூவுக்கு செந்தூரம் எதுக்கு
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா கொஞ்ச தா
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
இந்த காதல் ராணி மனது
அது காலம் தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை
மலர் மூடும் இலை கொஞ்சம் விலகாதோ
அடி நாளெல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ
நழுவாதோ வந்து தழுவாதோ
நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான்
நீ இங்கு போடாதே பகல் வேஷம் தான்
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம்
Sent from my SM-G935F using Tapatalk
செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் யோடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி
கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
தித்திக்கும் தமிழிலே
முத்து முத்தாய் எண்ணம் தந்தவர் திருவள்ளுவர்