அடியே வனிதா எய்தாய் அம்பு
அடியே லலிதா செய்தாய் வம்பு
உலக நடப்ப பார்த்து
என்ன அதிலே சேர்த்து
தவறான கேள்விகள...
Printable View
அடியே வனிதா எய்தாய் அம்பு
அடியே லலிதா செய்தாய் வம்பு
உலக நடப்ப பார்த்து
என்ன அதிலே சேர்த்து
தவறான கேள்விகள...
ஒரே கேள்வி உனைக் கேட்பேன் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
உலகம் எப்போ உருப்படுமோ சொல் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
ஹரே நந்தா ஹரே நந்தா
ஹரே நந்தா ஹரே ஹரே
கோகுல பாலா கோமகள் ராதா
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா
ராதா காதல் வராதா
நவநீதன் கீதம் போதை
ஏறாத போதை இன்றேறி விட்டதாலே
முன் பாராத பார்வை
நீ பார்ப்பதென்ன வேலை
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
எனை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியிலே வந்ததென்ன
வீதியிலே வந்த ரதம்
ஒரு சேதி இங்கு சொன்னதென்ன...
காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
காதல் மலர் கூட்டம்
Kootathilae kovil pura
yaarai ingu theduthamma
kolusu satham ketkaiyilae manam
thanthi adikuthu thanthi adikuthu
மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்லத் துடிச்சானே கை வச்சானே
கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு