கன்னம் என்னும் தாம்பாளம்
கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
Printable View
கன்னம் என்னும் தாம்பாளம்
கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும்
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
ஏரிக்கரை பூங்காற்றே நீ போற வழி தென் கிழக்கோ தென் கிழக்கு வாசமல்லி
(முதல் வார்த்தை பாடல்கள் மட்டும் ஞாபகத்துக்கு வருது!)
அடி நான் புடிச்ச கிளியே வாசமல்லி கொடியே என் மனசு தவிக்குதடி
என்னமோ ஏதோ…
சிக்கித் தவிக்குது மனதில்…
றெக்கை
இறக்கை விரித்து ஒன்றாக
நீந்தும் எட்டுத் திசைகள்
தண்ணீர் மேகம் பன்னீர் தூவும்
பன்னீர் துளியும் வெந்நீர் ஆகும்
இளமையில் பல நிறங்களில்
கனவுகள் எழ
வெந்நீரில் மீன்கள் தூங்குமா
கண்ணீரில் காதல் வாழுமா
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு நினவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு நிஜங்களை துறந்துவிடு
எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம்
நாம் வயதுக்கு வந்தோம் நம் இளமைக்கு வந்தோம்
இந்த இருபது வருடம் அட வீணாய் போனோம்