கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல்
Printable View
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல்
aaRu padai veetil Odi viLaiyaadum swamy naathanE saravaNanE
aaRu mugam koNdu aaruthal thandhu kOdi nalam kaattum guruparanE
muththamizhil paada vandhEn muruganaiyE
இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது சத்தியத் திரு நாயகா
முருகா தத்துவத்திரு நாயகா
எத்தனை
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனை சேரும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்
உன் மூச்சிலிருந்து என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்து கொள்வேன் அன்பே
நீ வேணுண்டா என் செல்லமே...
செல்லமே செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாவுமாகி என்னுள் நின்றாயடியே
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம் தாலி கட்டிக் கொள்வோம்
இனி ஒவ்வொரு இரவும்
முதல் இரவாய் செய்வோம்
அடி சூரியனுக்கே சுவரைக் கட்டி
இரவை நீட்டிப்போம்
இரு நதிகள் போல
நாம் தழுவிக் கொள்வோம்
நான் தழுவும்போது சிதறும் துளியில்
விண்மீன் எல்லாம்
அடைய செய்வோம்...
www.youtube.com/watch?v=EfJPfLGpSPE
Jana Gana Mana
Janangalai Ninai
Kanavugal Vella
Kaariyam Thunai
Ini oru ini oru vidhi seivom
Oh yuva yuva oh yuva
Vidhiyine matum
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் - அந்த
ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா - எங்கள்
இருவருக்கு இயற்கை தந்த பந்தமல்லவா?
வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின்
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன்
காதல் என்றாய்
நேற்று நீ எங்க இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில்...
சுவாசமே சுவாசமே
தென்றல் காற்றாகி வா
ஜரிகை