யார் மாமனோ ஜோடியோ
என் வாழ்க்கையில் தேடினேன்
நீ சொல்லு மாமா
மாமா வரலாமா மாமா தரலாமா
சுகமே...
Printable View
யார் மாமனோ ஜோடியோ
என் வாழ்க்கையில் தேடினேன்
நீ சொல்லு மாமா
மாமா வரலாமா மாமா தரலாமா
சுகமே...
சுகம் சுகமே ஏய் தொட தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணே
நெஞ்சில் வெட்கமா
கொஞ்ச வேண்டுமா நியாயமா
Sent from my SM-N770F using Tapatalk
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் நுனி உன் அழகில்
நீயின்றி தூங்காது நெஞ்சம்
சொர்க்கம் பக்கத்தில்
நேற்று நினைத்தது
கைகளில் மலர்ந்தது
பெண்ணின் வண்ணத்தில்
நாளை வருவது இன்றே தெரிந்தது
மின்னும் கன்னங்களில்
நெனைச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி நான் தானே தேனீ
இது தானோ மோகம் இது ஒரு நாளில் தீரும்
என் காதல் ராஜா நான் தானே ரோஜா
வாடி தோழி கதாநாயகி மனதுக்கு சுகந்தானா
உன் மயக்கமும் குணந்தானா
ஆடும் மாம்பழம் போல் விளையாடும்
அழகுக்கு சுகந்தானா அந்த மலருக்கும் நலந்தானா
சுகம் தானா சொல்லு கண்ணே
அந்நியன் போல் நான் கேட்கிறேன்
சுகம் தானா பெண்களெல்லாம்
வந்தவள் போலன்னான் கேட்கிறேன்
கேட்டதெல்லாம் நான் தருவேன்
எனை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்
எனை நீ தடுக்காதே
காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களே
பாடப் பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே
சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா
எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் ஈடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா