உயிர வாங்கி கேலி செஞ்சே ஞாபகமா
அது உறவுக்கார ஆடு என்ற நாடகமா
சலக்கு சலக்கு சிங்காரி உன் சரக்கு என்னடி கைகாரி
சரசமாடும் ரங்கய்யா பரிசம் போடு எங்கய்யா
Printable View
உயிர வாங்கி கேலி செஞ்சே ஞாபகமா
அது உறவுக்கார ஆடு என்ற நாடகமா
சலக்கு சலக்கு சிங்காரி உன் சரக்கு என்னடி கைகாரி
சரசமாடும் ரங்கய்யா பரிசம் போடு எங்கய்யா
நான் சாக்கு சொல்லி வரவா பாக்கு வாங்கி வரவா பந்தல் போட்டு பரிசம் போடவா
சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம இன்னும் கொஞ்சம் மிச்சம்
இடுப்போரம் மச்சம் காட்டவா
மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா
அப்பன் பன்ன தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா
ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா அடி ஏய்
உன்னைத்தானே ஏய்..
உன்னைத் தானே ஏய்..
உறவென்று நான் நினைத்தது
உன்னைத்தானே
தன்னைத்தானே கொஞ்சும்
சின்ன சின்ன தூறல் என்ன
என்னை கொஞ்சும் சாரல் என்ன
சிந்த சிந்த ஆவல்
நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய
நீ இங்கு
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும்
முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி