-
This is not PP; just a beautiful composition in my all-time favourite Kharaharapriya raagam
by Mellisai Mannar MSV, sung regally by TMS. I hope this song will help you all to relax during
the Covid-19 isolation and social/physical distancing!
https://www.youtube.com/watch?v=H4RssATJLO0
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முகிலா
காதல் மழை பொழியும் கார் முகிலா
காதலன் நான் இருக்க பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார் முகிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
இங்கே மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
கூனல் பிறை நெற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கூனல் பிறை நெற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கலை மானின் இனம் கொடுத்த விழியாட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கலை மானின் இனம் கொடுத்த விழியாட
அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட
நல்ல மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முகிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார் முகிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
நல்ல மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முகிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
இங்கே மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
க ரி ச நி த ப ம க ரி ச ரி க ம ப த நி
மாதவிப்பொன் மயிலாள்
க ரி ச நி த நி ப த நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
மாதவிப்பொன் மயிலாள்
ச ரி க நி த நீத நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
மாதவிப்பொன் மயிலாள்
தகிட தக திமி த நித ஜுனுத தாம்
கிர தகிட தாம் த க ஜுனுத தகதீம் த க ஜனூ
தகிட தக திமி த நித ஜுனுத தாம்
கிர தகிட தாம் த க ஜுனுத
ததீம் தாஜும்ம்
ப நி த தக ஜனுத ஜும்ம் ஜும்ம்
பத நி நி பத நி தீம் ஹ்டரிகுகும் தகிட
ததரி ரி ஜ தஜம் தனும்
ச ரி க நி த நீத நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
ததிகினதொம் ததிகினதிம் தெம்ம் கினதோம்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்...
-
This is PP:
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல
எண்ணம் ஒன்றா இரண்டா
எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல
எண்ணம் ஒன்றா இரண்டா
எடுத்துச் சொல்ல
உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது எந்நாளும்
கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது எந்நாளும்
கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல...
-
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
-
கன்னி அவள் நாணுகிறாள்
காதலன் கை தொடவே
கன்னி அவள் நாணுகிறாள்
காதலன் கை தொடவே
வண்ணத் தேன் மலர் ஆனாள்
இன்னமுதம் இதழ் பருக
வண்ணத் தேன் மலர் ஆனாள்
இன்னமுதம் இதழ் பருக
கன்னி அவள் நாணுகிறாள்
காதலன் கை தொடவே...
https://www.youtube.com/watch?v=NKy8u-F20LU
-
அவள் மெல்ல சிரித்தாள்
ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை ராதை
-
For anyone interested, this is a link to an old write-up in the Hindu newspaper about my favourite Kharaharapriya raagam!
https://www.thehindu.com/features/me...cle3310742.ece
-
PP:
ராதா காதல் வராதா
ராதா காதல் வராதா
நவநீதன் கீதம் போதை தராதா
நவநீதன் கீதம் போதை தராதா
ராக லீலை தொடராதா
ராதா காதல் வராதா
ராதா ராதா காதல் வராதா...
https://www.youtube.com/watch?v=Vs8pipAGFKY
-
காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு
கனவிலும் நானே மறுபடி வருவேன் கவலையில்லாமல் தூங்கு
-
ராதா ராதா கண்ணே ராதா
நாணம் என்ன கண்ணில் ராதா
இதுவோ மாலை நேரம்
இளம் மோகம் ராகம் பாடும்
இதுதான் சுகம் பெறும் திருநாள்
-
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
காதல் நெஞ்சின் சாட்சியே