ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே
ஓ
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ
Printable View
ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே
ஓ
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ
என் அன்பே என் அன்பே
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
என் அன்பே என் அன்பே
என் நெஞ்சுக்குள் காதல் வலி
அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே
கண்ணீரும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாம்மா துரையம்மா
இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா
இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே
நாளாம் நாளாம் திருநாளாம் நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம் இளைய கன்னிகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்