அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா –உந்தன் அருள் வடிவைக் காண்பதுதான் எப்பய்யா?
Printable View
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா –உந்தன் அருள் வடிவைக் காண்பதுதான் எப்பய்யா?
கண்ணானக்கண்ணே கண்ணானக்கண்ணே
என் மீது சாயவா புன்னான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவவா
நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் என் ஏக்கம் தீருமா
கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
பசுவை தேடி
கன்னுகுட்டி பால்
குடிக்க ஓடுது
பறவை கூட
இரை எடுத்து
பிள்ளைக்கெல்லாம்
ஊட்டுது
தாத்தா தெரியுமா
பார்த்தா புரியுமா
பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ஞானதங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா........
காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்?
போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
நீயா? இல்லை நானா?
யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ?
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் யார் நான் யார் நீ யார் நாளும் தெரிந்தவர் யார் யார்?
உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரரிவார்?