ஒன்றாக முளைத்தோம் ரெண்டாக சிரித்தோம்
ஒற்றைக் காம்பில் ரெட்டைப் பூவானோம்
Printable View
ஒன்றாக முளைத்தோம் ரெண்டாக சிரித்தோம்
ஒற்றைக் காம்பில் ரெட்டைப் பூவானோம்
இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
பூப்போல பூப்போல
பிறக்கும் பால் போல பால்
போல சிரிக்கும்
மான் போல மான்
போல துள்ளும் தேன் போல
இதயத்தை அள்ளும்
மானல்லவோ கண்கள் தந்தது
மயில் அல்லவோ சாயல் தந்தது
தேனல்லவோ இதழைத் தந்தது
சிலையல்லவோ அழகைத் தந்தது
மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு
பொண்ணு பாக்க போறீங்களே அட பொண்ணு பாக்க போறீங்களே
சொல்லுறத கேளுங்க நான் சொல்லுறத கேளுங்க
சொல்லுறத சொல்லிப்புட்டேன்
செய்யுறத செஞ்சிடுங்க
நல்லதுன்னா கேட்டுக்கோங்க
கெட்டதுன்னா விட்டுடுங்க.
நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெய் விட்டு நெய் விட்டு
தித்திக்கும் முத்துசுடர் ஆட
மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
ஊசி மலை காடு ஹோய்
உள்ள வந்து பாரு ஹோய்
ஏசி வச்ச ஊரு ஹோய்
இங்கே வந்து சேரு ஹோய்
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பன்னதிங்கோ பேரு கேட்டு போனதின்னா
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோல மயில் போல் நீ
பவள மணித் தேர் மேலே பவனி வருவோம்
வைரம் எனும் பூ எடுப்போம்
மாலையென நாம் தொடுப்போம்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான்
சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும்
தூது செல்வதாரடி உருகிடும் போது செய்வதென்னடி
ஓ வான் மதி மதி மதி மதி அவர் என் பாதி பாதி
பாதி கண்கள் மூடும் மீதி கண்கள் தேடும் மூடிக் கொண்டும் கண்கள் பார்க்கும்
மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
மலரென்ற முகமின்று சிரிக்கட்டும் மனமென்ற கருவண்டு பறக்கட்டும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம் எண்ணி பார்த்தால் சின்ன இடம்
சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ மேகம் தன்னை மேகம் மோதி
பூப் பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது மௌனமே நல்லது
வானம் வேறு நீலம் யார் சொன்னது
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாடவேண்டும் நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை
பாட்டு வேணுமா ஒரு பாட்டு வேணுமா
உனக்கொரு பாட்டு வேணுமா
நாட்டுக்கு சுதந்திரம் வந்த அந்த நாளை
புகழ்ந்தொரு பாட்டு வேணுமா ஒரு பாட்டு வேணுமா
ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா கீதமா
போதும் எடுத்த ஜென்மமே
இனி வேண்டாம் அடுத்த ஜென்மமே
சின்ன முத்தத்தில் அந்த சத்தத்தில் ஆக மொத்தத்தில்
நூறாண்டு வாழ்ந்தேன் அல்லவா
சின்ன சின்ன தூறல் என்ன! என்னை கொஞ்சும் சாரல் என்ன! சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில்