தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா..
பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா
Printable View
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா..
பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
பகலிலே ஒரு நிலவினை கண்டேன்
அது கருப்பு நிலா
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ இல்லை ஒரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க
ஒரு பிள்ளை அழைத்தது என்னை
நான் பேர் சொல்ல முடியாத அன்னை
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை
மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன்
பச்சை நிறம் அவன் திருமேனி
பவள நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் முகம் அவன் தேவி முகம்
வெண்மை நிறம் அவன் திரு உள்ளம்
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி
பாதி காதல் பாதி முத்தம் போதாது போதாது போடா
ஒ மீதி முத்தம் கேட்டு கேட்டு மேலாடை தீ மூட்டும் வாடா
தீ ...... தீ
தித்த்திக்கும் தீ
தீண்ட தீண்ட
சிவக்கும்
தேன் தேன்
கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில்
தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்
உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே
கண்கள் எதோ தேட களவாடா
நெஞ்சம் தானே பாட பறந்தோட
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
திரு தாளம் அதிலே இணையும்
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே
கண்ணிலே கண்ணிலே சன் டிவி
கன்னியின் பார்வையோ ஸ்டார் டிவி
காதலில் ஏங்குது என் ஆவி
கட்டிலில் நீ ஒரு அப்பாவி
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
நானே நானா யாரோ தானா. மெல்ல மெல்ல மாறினேனா
மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
உன் குரல் கேட்கவே என் உயிர் தேடும்
உனைப் பார்க்கவே நினைக்கிறேன்
கண்ணிமைக் குள்ளே புது மின்னலின் வேகம்
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இந்தப் பாதை எங்குப் போகும்
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா…..
உன் முகம் போலே என் மடிமேலே
மடிமீது தலை வைத்து
விடியும்வரை தூங்குவோ….ஓ….ஓம்…..
மறுநாள் எழுந்து பார்ப்போம்
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது
அலையடிக்குது அலையடிக்குது நிலவு கெறங்குது
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லி தந்தாரோ
என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்