பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா அது உலவும் எந்தன் மனம்
Printable View
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா அது உலவும் எந்தன் மனம்
கறுப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
மனிதன் மனிதன் எவன்தான் மனிதன்
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
பாடு பாடு பாரத பண்பாடு
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு
விண்ணோடு காற்றோடு
மண்ணோடு ஒளியோடு
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலையழகே இசையமுதே
முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
உடலால் தேகத்தால் இரண்டான போதிலும்
ஒன்றானவன் உருவில் இரண்டானவன் உருவான செந்தமிழில் மூன்றானவன்
உருவத்தை காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது என் முன்னாடி