அவள் என்ன நினைத்தாள் அடிக்கடி சிரித்தாள் அவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்
Printable View
அவள் என்ன நினைத்தாள் அடிக்கடி சிரித்தாள் அவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய் மொழி
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள்
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக பொறுப்பை ஏற்க
தைரியமாக
சொல் நீ மனிதன்
தானா மனிதன் தானா
இல்லை
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும்
நேரம் நீ தான் ஒரு மிருகம்
ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை தன்னடிமை செய்வதும் இல்லை
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
kadavul paathi mirugam paathi.. kalandhu seidha kalavai naan..