வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
Printable View
வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு இன்றிருப்போர் நாளை இங்கே
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
நீ உன்னை மாற்றிகொண்டால் உலகம் மாறும்
உன் எண்ணம் தூய்மை கொண்டால் உயரம் கூடும்
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா...
நான் விரிச்ச வலையில்...
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா
வள்ளி வரப்போறா துள்ளி வரப்போறா ஹோய்! வள்ளி வரப்போறா வெள்ளிமணி தேரா. சந்தனம் ஜவ்வாது பன்னீர. நீ எடுத்து
வெள்ளி மணி ஓசையிலே உள்ளமெனும் கோயிலிலே
வள்ளல் வரும் வேளையிலே வாழ்வு வரும் பூ மகளே
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்தக் காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
அடுத்த அடுத்த நொடி என்னென்று
அதை அறிய துடிக்கும் விழியே
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ
தேகம் சுடுகுது வாடி ஹோ ஹோய்
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா
தாமரை போல் சிரித்தவளே
தேவதை போல் உதித்தவளே
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன்
நொந்த புண்ணுல வேலிய பாச்சி
வெந்த புண்ணுல தீயையும் மூட்டி
கொத்தும்பாம்ப நாவளர்த்தே
தீண்டிப்புட்டு போகுதடா நண்பா
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல
Oops! Yes!
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
(Senility!!!)
ஆகாச வாணி நீயே என் ராணி
தாய் போல நானே தாலாட்டுவேனே
ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி வேக
வேக மாக வந்த நாகரீக
ராணி
வேக வேக
மாக வந்த நாகரீக
ராணி
நேற்று வரை
வீதியிலே நின்றிருந்த
ராணி நிலைமைகளை
மறந்து விட்ட தலைகனத்த
ராணி
நேற்று வரை நேற்று வரை தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே உலகின் முதல் காதல் கதை
முதல் மழை என்னை நனைத்ததே…
முதல் முறை ஜன்னல் திறந்ததே…
பெயரே தெரியாத பறவை அழைத்ததே…
மனமும் பறந்ததே…
இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே
என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
காதலே…..
எதுக்காக கிட்ட வந்தாலோ எதை தேடி
விட்டுப் போனாலோ
காதலே காதலே என்னை உடைத்தேனே… என்னில் உன்னை அடைத்தேனே
என்னில் என்னில் நீ என உன்னில் உன்னில் நான் என
விழி இரண்டில் வேள்வியென வளர்த்தது வேர் அருந்த மரமென
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்