உன் மேல ஒரு கண்ணு நீதான் என் மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்த வெறும் மண்ணு
Printable View
உன் மேல ஒரு கண்ணு நீதான் என் மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்த வெறும் மண்ணு
கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே உனக்கு
உனக்கும் எனக்கும் ஆனந்தம்
விடிய விடிய சொந்தம்
படுக்கை அறையில் ஆரம்பம்
விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும்
என் மனம் பொன்னம்பலம்
அதில் உனது எழில் ரூபம்
எனது நாவில் உன் திருநாமம்
புண்ணிய நெய்வேத்யம்
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்
என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனானடி
தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் – அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்