நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல. நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
Printable View
நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல. நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
நாணல் பூவாய் நானும் வளைந்தடா
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா
மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது
சொன்னது
நீதானா சொல் சொல்
சொல் என்னுயிரே
சம்மதம்
தானா
ஏன் ஏன் ஏன்
என்னுயிரே
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி
எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே
வருவாயா நீ வருவாயா என நானே எதிர் பார்த்தேன்
அதை சொல்ல துடிக்குது மனசு
மனசு ரெண்டும் பார்க்க கண்கள் ரெண்டும் தீண்ட உதடு ரெண்டும் உரச காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது