ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போா்க்களமே
Printable View
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போா்க்களமே
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்
கண்கள் இரண்டும் விடி விளக்காக
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்
என்ன பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்புடுவேன்
அதக் கேட்டா மடையனுக்கும் ஞானம் பொறந்திடும்
சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்
எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே
தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ…
வெறும் மாயமானதோ
சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம்
எல்லாமே வயித்துக்கு தான்டா
இல்லாத கொடுமைக்குத் தான்டா
நல்லா இருப்பவன் நாணயம் கெடுவதும்
நாணயம் கெட்டவன் நாடகம் நடிப்பதும்
நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
விழியிலே விழியிலே சுயம்வரம் நடக்குதே
இது என்ன இது என்ன இருதயம் மிருதங்கம் இசைக்குதே
இது என்ன மாயம்…
மாயம் மாயம்…
இது எதுவரை போகும்…
போகும் போகும்
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா நான் பாடும் ஸ்ரீராகம் எந் நாளுமே நீயல்லவா
எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது
காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு பட்டம் போல…
இந்த வாழ்க்கைதான்…
அட யார் சொல்ல கூடும்…
அது போகும் போக்கதான்
யார் சொல்வதோ யார் சொல்வதோ
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா
மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா
ஊருக்கெல்லாம் புத்தி சொல்ல வயசு பத்தல
ஊமையாக இருக்கத்தான் மனசு கேட்கல
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
வெற்றி கொடி ஏத்து வீசும் நம்மக்காத்து
வருங்காலம் நம்ம கையில் தாண்டா
நம்ம முதலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
காவியமா நெஞ்சின் ஓவியமா - அதன்
ஜீவியமா தெய்வீகக் காதல் சின்னமா
காதல் பலி ஆகி நீயும் தியாகத்தின் சின்னமாய்
நாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய்
நீயும் நானும் அன்பே…
கண்கள் கோர்த்து கொண்டு…
வாழ்வின் எல்லை சென்று…
ஒன்றாக வாழலாம்