எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
Printable View
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
கட்டிப்புடி கட்டிப்புடிடா
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வரை போட போறேன்டா
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா
போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றும் ஐந்தில் எட்டு ஏன் கழியாது
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டு சென்றானடி
தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள்
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனசை தட்டிப்பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பூவாடை கொண்ட மேனி தன்னில்
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தனை இங்கு குடையாக மாருமே