தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே
Printable View
தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன
பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி
பேச்சே கல்யாணி ராகமா
ராகம் தாளம் பல்லவி என்று கீதம் மூன்று வகை
இந்த மூன்றும் சேர்ந்து தோன்றும் போது
பொழியும் நாத மழை
மூன்று நாள் ஆகுமே பேசவே உன்னிடம்
அதுவரை ஆவலை தாங்குமா என் மனம்
No wifi till now!!!
உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்
நல்ல நாளில் கண்ணன் மணித்தோளில்
பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன்
கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
பால் நிலவு நேரம்
பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேன் எடுக்கலாமா
நீ தடுக்கலாமா
தேன் சுமந்த முல்லை தானா
வானவில்லின் பிள்ளை தானா