மானிட வாழ்விதுவே மரணம் ஜனனம் வையக நியமம்
கருகிடும் உடல் முன் அழுதிடும் மகனே
கண்ணீராலே உன் பாபம் விடுமோ
Printable View
மானிட வாழ்விதுவே மரணம் ஜனனம் வையக நியமம்
கருகிடும் உடல் முன் அழுதிடும் மகனே
கண்ணீராலே உன் பாபம் விடுமோ
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா! மரணத்தின் தன்மை சொல்வேன்; மானிடர் ஆன்மா மரணமெய்தாது, மறுபடிப் பிறந்திருக்கும்
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக*
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில் தேசம் நன்மை பெருக
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல
எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான் காதல் போரே அடிக்கல
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே
கை வீசும் தாமரை கல்யாண தேவதை பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல் கொண்டாள்
கண்மூடி திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி, அவளே வந்து நின்றாளே
அடடா என்ன அழகு அருகே வந்து பழகு அனல் மேல் வைத்த மெழுகு அதுபோல் நீயும்