காடு திறந்து கிடக்கின்றது
காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்து கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது
அடடா..
Printable View
காடு திறந்து கிடக்கின்றது
காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்து கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது
அடடா..
அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
Sent from my SM-G935F using Tapatalk
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரமென்று கரையை தேடும் ஓடங்கள்
ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
Sent from my SM-G935F using Tapatalk
நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏன் இந்த தவிப்பு
ஒரு பாதை போட்ட நாயகன்
அதன்வீதிக் கண்ணை மூடினான்
மனம் வேலி தாண்டிப் போனது..
தீயிற்குள் விழுந்து திகைத்தது எறும்பு
நெருப்புடா! நெருங்குடா பாப்போம்!
நெருங்கினா பொசுக்குற கூட்டம்!
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா? நடக்குமா இன்னும்
Sent from my SM-G935F using Tapatalk
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னமோ ஆகிறாய்
என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
Sent from my SM-G935F using Tapatalk
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது
Sent from my SM-G935F using Tapatalk