ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு
Sent from my SM-G935F using Tapatalk
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
மானிட சேவை துரோகமா கலைவாணி நீயே சொல்
Sent from my SM-G935F using Tapatalk
நீயே சொல்லு ம்ஹூம் நீயே சொல்லு
நடந்தது என்னவென்று நீயே சொல்லு
ரகசியம் பேசுகின்ற கண்ணால் சொல்லு
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
Sent from my SM-G935F using Tapatalk
மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
//அப்புறம் என்ன ரிப்ளைகிடைச்சுது//
சிந்தித்தால் சிரிப்பு வரும்
மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புயலாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
Sent from my SM-G935F using Tapatalk
பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்
பாடப்பாட வரும் ராகபாவம்
சுதி போடப்போட இனிக்கும்