பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நாந்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நாந்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
Sent from my SM-G935F using Tapatalk
மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள ரதங்கள் பத்து உன்னையும் சேர்த்து
Sent from my SM-G935F using Tapatalk
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே
இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
இருக்கையை விடுத்து இறக்கையும் சிலிர்த்து இரு கையில் வா அமுதே
அமுதூற் தமிழில் எழுதும் கவிதை
புதுமை கவிஞன் நீ
புவி அரசர் போற்றும் புரட்சி தலைவன் நீ
போற்றிப் பாடடி பொன்னே தேவர் காலடி மன்னே
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான்
Sent from my SM-G935F using Tapatalk
தெக்குத் தெரு மச்சானே
பக்கம் வர வர வெட்கம் வருகுது ராசாவே
வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே
பூப்பூக்கும் மாசம் தைமாசம்
ஊரெங்கும் வீசும் பூ வாசம்
சின்ன கிளிகள் பறந்து ஆட
சிந்து கவிகள் குயில்கள் பாட