-
இப்பொழுதும் வெற்றி நடை போடும் ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் திகட்டாத காவியமாம் "ரகசிய போலீஸ் 115" டிஜிட்டல் வடிவம் திருச்சி, கரூர் , சேலம் உட்பட பல செண்டர்களில் அசத்துகிறார், ஆனால் நாளிதழ்களில் எந்த விதமான விளம்பரம் தரவில்லை... மாறாக ஓடாத படங்களை, டிக்கெட் கிழித்து வசூலானதாக கணக்கு காண்பிக்கும் டப்பா படங்களுக்கு வேலை மெனக்கெட்டு விளம்பரம் தரும் ஆத்மாக்களை என்னவென்று சொல்வது?!☺️
-
-
-
-
-
-
-
-
-
கவிஞர் வாலியும், மெல்லிசை மன்னரும்
--------------------------------------------------------------
நன்றி: திரு.சுதாங்கன்
பி.ஆர் . பந்*துலு படம் ஒன்*றிற்கு வாலி பாட்*டெ*ழு*தும் பொழுது, ` நல்ல இலக்*கிய நயத்*தோடு இந்த டூயட் இருக்*க*லாம்’ என்று எம்.ஜி.ஆர்., வாலி*யி*டம் சொன்*னார். அந்த மாதி*ரியே ஒரு பல்*ல*வியை எழுதி விஸ்*வ*நா*த*னி*டம் கொடுத்*தார் வாலி. `அண்ணே, இந்த பல்*லவி சரித்*தி*ரப் படத்*துக்*குத்*தான் நல்லா இருக்*கும். இது சமூ*கப் படம். வேற எழு*திக் கொடுங்க’ என்று விஸ்*வ*நா*தன் வாலி எழு*திய பாடலை அவ*ரி*டமே திருப்பி கொடுத்*து*விட்*டார்.
வாலி வேறு பாடல் எழுதி, அந்*தப் பாடல் ஒலிப்*ப*தி*வா*யிற்று.
அன்று மாலை வாலிக்கு கே. வி. மகா*தே*வன் கம்*போ*சிங். படம் `அரச கட்*டளை.’ அது சரித்*தி*ரப் படம் என்*ப*தால், காலை*யில் விஸ்*வ*நா*த*னி*டம் காட்*டிய அதே பல்*ல*வியை மகா*தே*வ*னி*டம் கொடுத்து இசை*ய*மைக்க வேண்*டி*னார். ‘அரச கட்*டளை’ படத்தை பார*கன் டாக்*கீ*சில் பார்த்து விட்டு வந்து நள்*ளி*ர*வில் வாலிக்கு போன் செய்*தார் விஸ்*வ*நா*தன்.
`வாலி*யண்ணே, நான் சொன்ன மாதி*ரியே, அந்*தப் பாட்டு சரித்*தி*ரக் கதைக்கு எவ்*வ*ளவு பொருத்*தமா இருந்*தது பாத்*தீங்*களா?’ மாமா ரொம்ப அற்*பு*தமா டியூன் பண்*ணி*யி*ருக்*காரு’ என்று மனந்*தி*றந்து பேசி*னார் விஸ்*வ*நா*தன்.
அது*தான் விஸ்*வ*நா*தன். இன்*னொரு இசை*ய*மைப்*பா*ள*ரா*யி*னும் அவர் தம் பணி அவர் சிந்*தையை கவ*ரு*மா*யின், வாய்*விட்டு ஆர*வா*ர*மா*கப் பாராட்*டு*வார் விஸ்*வ*நா*தன்.காம்*போதி ராகத்*தில் `மெழு*குத்*திரி’ என்ற ஒரு பாடலை பூவை செங்*குட்*டு*வன் எழு*தி*யது. அம*ரர் எம்.பி. ஸ்ரீனி*வா*சன் அற்*பு*த*மாக இசை*ய*மைத்*தி*ருந்*தார். அவர் வீடு தேடிச் சென்று பாராட்*டி*னார் விஸ்*வ*நா*தன்.
`அரச கட்*டளை’ படத்*தில் இடம்*பெற்ற வாலி*யின் பாடல் இது*தான்.
`புத்*தம் புதிய புத்*த*கமே – உனைப்
புரட்*டிப் பார்க்*கும் புல*வன் நான்
பொதிகை வளர்த்த செந்*த*மிழே உனைப்
...
பாட்*டில் வடிக்*கும் கவி*ஞன் நான்’......... Thanks...