https://youtu.be/3kyZLF7HIfY...... Thanks...
Printable View
https://youtu.be/3kyZLF7HIfY...... Thanks...
காலங்களில் மாறினாலும் தலைவா என்றிட நீ இருக்கிறாய் எனது இதயக்கனியாய்..
புரட்சிமிகு கருத்துகளால் என் இதயம் கவர்ந்தவனே,
உன்னை எதிர்த்தவரும் இதயத்தால் வாழ்த்தி,
உன் பிரிவால் கலங்கிட உனக்குக்கிணையாய் எத்தலைவனும் தமிழக வரலாற்றில் நான் கண்டதில்லை.
அண்ணலின் வழிவந்த அன்பு சிகரமே,
உன்னை நேரில் காணாவிட்டாலும் எம் உள்ளங்களில் வாழ்கிறாய்..
மக்கள் திலகமாய் திகழ்ந்த உன் பெயரில் கயவர்களும் நீயாக முயற்சிக்கிறார்கள்.
காலம் தரும் அவர்களுக்கு பெரும்தோல்வி என்னும் பரிசு..
கட்சியும் வேண்டாம்.
பதவியும் வேண்டாம்.
உன் கருத்துகள் போதும்.. .
தமிழ் பற்று போதும்.......... Thanks.........
"எங்க வீட்டு பிள்ளை" காவியத்தில் மக்கள் திலகம் சாப்பிடும் இந்த காட்சியில் கரகோஷம் தியேட்டரை தாண்டி வெளியே அடுத்த காட்சிக்கு நின்றிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும்
பரவசத்தையும் கொடுத்தது என்றே சொல்லவேண்டும். நம்பியார் உள்ளே நுழையும் போது எம்ஜிஆர் சாப்பிட்டு கொண்டிருப்பார். நம்பியார் அதை பார்த்து அருவருப்பாக முகத்தை சுழித்து கொண்டிருப்பார்.
மக்கள் திலகமோ அவர் முகத்தை பார்த்தவுடன் மேலும் அவருக்கு எரிச்சலூட்டும் விதமாக முகத்தை அஷ்டகோணலாக எகத்தாளத்துடன் சாப்பிடும் அழகு இருக்கிறதே வசனத்தை உரக்க கத்தி பேசாமல் முகம் துடிக்காமல் இயல்பாக நடித்து தான் ஒரு நடிகப் பேரரசர் என்பதை வெளிப்படுத்தும் அற்புதமான காட்சி. நம்பியாருக்கும் எம்ஜிஆருக்கும் வரப்போகும் மோதலை எண்ணி சாப்பிடும் காட்சியில் எம்ஜிஆர் காட்டும் சேஷ்டையை மக்கள் வெகுவாக
அபரிமிதமாக ரசித்தார்கள்.......... Thanks.........
https://youtu.be/1pVXvQwrNBU..... Thanks...
https://youtu.be/a6WJ8n0e-NA....... Thanks...
https://youtu.be/x0nEIdpUAGE...... Thanks...
https://youtu.be/86CnPom_kgQ.......... Thanks...
https://youtu.be/Z6xhMKIA9vg...... Thanks...
https://youtu.be/YArGYA-4dc4........ Thanks...
https://youtu.be/rtpO9JvXbmA......... Thanks.........