கோவை
சண்முகாவில்
வருகின்ற வெள்ளி முதல்
ரிக்*ஷாக்காரன்
புதிய பொலிவுடன்
Printable View
கோவை
சண்முகாவில்
வருகின்ற வெள்ளி முதல்
ரிக்*ஷாக்காரன்
புதிய பொலிவுடன்
வருகின்ற
சனி - ஞாயிறு - திங்கள் 7th To 9th march
இரவு 8 மணி காட்சி மட்டும்
நவரத்தினம்
திருப்பூர்
அனுப்பர்பாளையம்
கணேஷ் திரையரங்கில்
1980ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆர் இரண்டே தொகுதிகளை மட்டும் கைப்பற்றும்படியாகிவிட்டது. வெற்றியை மட்டுமே அதுவரை பார்த்து வந்த எம்.ஜி.ஆருக்கு தமிழகத்தில் சிவகாசி,கோபிசெட்டிப்பாளையம் ஆகிய இரண்டே தொகுதிகளே கிடைத்தது.பெரும் சரிவு!
உடனே தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அந்த நேரத்தில் ஒரு முக்கியத்திருமணம் நடந்தது. அந்தத்திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் வருகிறார்.மெல்லிசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் கச்சேரியைப்பார்க்க உட்கார்கிறார்.மேடையில் ரமணி பாடகர்.
எம்.ஜி.ஆர் பாணியில் ஆக்சனுடன் பாடியிருக்கிறார்.
’என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே!தன்னாலே வெளிவரும் தயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!’
ரமணி கைகளை ஆட்டி பாடியதைப்பார்த்து எம்.ஜி.ஆர் புன்சிரிப்போடு ரசித்திருக்கிறார்.
‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது
அங்கே சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது!
நான் ஒரு கை பார்க்கிறேன். நேரம் வரும் கேட்கிறேன்.
பூனையல்ல புலி தான் என போகப்போக காட்டுகிறேன்
போகப்போக காட்டுகிறேன்!’
சரம் சரமாக எம்.ஜி.ஆர் பாடல்களை அவர் முன்னேயே ரமணி பாடியிருக்கிறார்.
எம்.ஜி,ஆர் மேடையேறி
‘’ என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் நான்
மன அமைதியை இழந்திருந்தேன். இன்று ரமணி என் படப்பாடல்களைப் பாடி என்னை ச்ந்தோசப்படுத்தி விட்டார்! எனக்கு ரொம்ப ஆறுதலாயிருந்தது.அவருக்கு என் வாட்சை அன்பளிப்பாக தருகிறேன்.” என்று கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்சை க் கழட்டி விஜய் ரமணிக்கு கொடுத்து விட்டார்!
இப்படி எம்.ஜி.ஆர் எத்தனையோ பேருக்கு வாட்சைக்கழட்டிக்கொடுத்திருக்கிறார்.......... Thanks.........
நாளை ,வெள்ளி முதல் (06/03/20) மதுரை*சக்தியில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். தென்னக*ஜேம்ஸ்*பாண்டாக*நடித்த*"ரகசிய*போலீஸ் 115" தினசரி 4 காட்சிகள் திரைக்கு*வருகிறது. வெற்றிகரமான 2 வது* இணைந்த*வாரம் .
வெள்ளி முதல் (06/03/20) திண்டுக்கல்*விஜய்*அரங்கில்*நிருத்திய*சக்கரவர் த்தி எம்.ஜி.ஆர். தென்னக*ஜேம்ஸ்*பாண்டாக*நடித்த*"ரகசிய*போலீஸ் 115" தினசரி 4 காட்சிகளில் வெற்றி விஜயம் .
தகவல்கள்*உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் இந்த வாரம் (06/03/20)*தமிழகத்தில் வெளியான*விவரம்*
----------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை -மூலக்கடை ஐயப்பாவில் - பல்லாண்டு வாழ்க -தினசரி 3 காட்சிகள்*
மதுரை* - சக்தி* * *- ரகசிய போலீஸ் 115 - தினசரி 4 காட்சிகள்*-*இணைந்த 2 வது* வாரம் .
திண்டுக்கல் - விஜய்* - ரகசிய போலீஸ் 115 - தினசரி 4 காட்சிகள்*
கோவை* - சண்முகா* - ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்** 9 மாதத்தில் 3 வது* முறையாக கோவையில் வெளியீடு*
திருப்பூர் - அனுப்பர்பாளையம் கணேஷ் - நவரத்தினம் -தினசரி* இரவு காட்சி** மட்டும் -வெள்ளி /சனி /ஞாயிறு -06/07/08-03-20
https://youtu.be/reXmZ1WhFao......... Thanks.........
https://youtu.be/qcTOx-KkiIY... Thanks...
https://youtu.be/0DtcWxIhF2w... Thanks...
https://youtu.be/Hv5aPLiS-O8... Thanks...
கடந்த*வியாழனன்று*(05/03/20)* சென்னை*வேளச்சேரி*, அம்மா திருமண*மண்டபத்தில் , தர்மம் தலைகாக்கும் இதழ் ஆசிரியர் திரு.மின்னல் பிரியன் அவர்களின்*மகள் திருமண*நிகழ்ச்சி காலை*10.30 மணியளவில் சென்னை*பெருநகர*முன்னாள் மேயர் திரு.சைதை*துரைசாமி*அவர்கள் தலைமையில் இனிதே*நடைபெற்றது . நிகழ்ச்சியில் , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எம்.ஜி.ஆர். பக்தர்கள், முக்கிய*பிரமுகர்கள்*கலந்து கொண்டு*சிறப்பித்தனர் .* மலேசிய*நடன*கலைஞர்*திரு.எம்.ஜி.ஆர். ஹரி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு நடனமாடி*அனைவரையும்*மகிழ்வித்தார் .சொற்பொழிவாளர் திரு.திருஞானசம்பந்தம், கல்கண்டு*ஆசிரியர் திரு.லேனா*தமிழ் வாணன்*போன்ற முக்கிய*பிரமுகர்கள்* நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை*வாழ்த்தினர் .