https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...bf&oe=5E1CD0EB
Thanks VCG Thiruppathy H O S
Printable View
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...bf&oe=5E1CD0EB
Thanks VCG Thiruppathy H O S
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...1b&oe=5E17D985
Thanks VCG Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...cc&oe=5E5B177F
Thanks VCG Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...95&oe=5E24CA03
Thanks VCG Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...22&oe=5E1D1ABB
Thanks Veeyaar
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d2&oe=5E1D434F
Thanks VCG Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...dd&oe=5E5C6A75
Thanks Veeyaar
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...8a&oe=5E26F138
Thanks VCG Thiruppathy H O S
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b6&oe=5E1B5854
Thanks VCG Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...d1&oe=5E1F1E50
Thanks VCG Thiruppathy H O S
#சிவாஜியின்_கொடைத்_தன்மை_உண்மை_என்ன?
என்னமோ 'எம்ஜியார் மட்டுந்தான் கொடைவள்ளல்,
சிவாஜி ஒரு கஞ்சர்' என்று வெகுகாலமாகவே தமிழ்நாட்டு ஜனங்களிடையே ஒரு பொய்யான ஒரு தகவ...ல் பரப்பப்பட்டு வந்திருக்கிறது.
அதைப் பற்றியெல்லாம் அந்த அப்பாவி என்றுமே கவலைப்பட்டதில்லை.
'சிலரைப்' போல, தான் செய்ததை விளம்பரப் படுத்தும் ஊடகத் தந்திரங்களை அவர்
அறிந்தவருமில்லை.
இருந்தாலும் அவரது அபிமானிகள் அவர் செய்த நற் காரியங்கள் பலவற்றைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
அது இங்கே:
1. சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் நடிப்பின் ராஜா சிவாஜி 1959.ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கினார்.
2. 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்.
3. 1962ல் இந்திய - சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார்.
4. புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் வழங்கினார்.
5. நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.
6. பெங்களூரில் நாடகை அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.
7. 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார்.
8.1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி.
9. சிலையும் அமைத்து உலக தமிழ மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடி) அள்ளித்தந்து அண்ணாவையே அசர வைத்தவர் சிவாஜி.
10. 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1,00,00,000 கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.
11.யுத்த நிதி அன்றைய முதலமைச்சர் திருமகு. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் நிதி வழங்கினார். மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.
12. வெள்ளிவழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தவர்.
13. 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
14.வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 300 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
15.1961ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் வழங்கினார்.
16. தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தவர்.
17.தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம்.
பொதுவாகவே நடிப்பது ஒன்றைத் தவிர வேறு தந்திரங்கள் ஏதும் தெரியாத வெள்ளந்தி மனம் கொண்ட கலைஞன் சிவாஜி. அதனால்தான் திரையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஜொலித்த அந்த மகா கலைஞனால் அரசியலில் நிலைக்க முடியவில்லை.
என்றாலும் என்னைப் போன்ற கோடிக்கணக்கானோர் நெஞ்சில், இந்தக் கட்டை வேகும் வரையிலும் அவர் வாழ்ந்திருப்பார், இன்னும் வரும் நூற்றாண்டுகளுக்கும் அவர் செய்த நடிப்புச் சாதனைகள் நிலைத்திருக்கும் என்றே நம்புகிறேன்.
-த.பொ.இராமச்சந்திரன் From. Whatsapp
Thanks Vasudevan Srirangarajan
உலக திரை உலக அய்யனுக்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் செவாலியர் விருது கொடுக்கும் விழாவில், மறைந்த சிரிப்பு நடிகர் நாகேஷ் அவர்கள் அய்யனை பற்றி இவ்வாறு சொல்லி மகிழ்ந்தார்கள்.
சிவ பெருமான் ஒருபிடி மண்ணை கையில் எடுத்து அந்த மண்ணிற்கு உருவம் கொடுத்தார். விஷ்ணு உயிர் கொடுத்தார். பிரம்மன் அந்த உருவத்தை கையில் வாங்கி கொண்டு உலகில் எந்த ஆசைக்கும் அடிமை ஆகாமல் மக்களுக்காகவே நீ வாழ வேண்டும் என்று சொல்லி உலகில் விட்டு விட்டார். அவர்தான் அப்பச்சி காமராஜ் அவர்கள்.
சிவன் மீண்டும் ஒரு பிடி மண்ணை எ...டுத்து அந்த மண்ணிற்கு உருவம் கொடுத்தார். விஷ்ணு அந்த உருவத்திற்கு உயிர் கொடுத்தார். பிரம்மன் அத்த உருவத்திற்கு, இந்த உலகில் எவராலும் செய்ய முடியாத காதாபாத்திரங்களை அச்சு அசலாக நீ பூமில் சென்று செய்து திரை உலகமே பெருமை பட வேண்டும் என்று சொல்லி உலகில் விட்டு விட்டார் அவர்தான் அய்யன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றார்கள்.
அன்று திரு. நாகேஷ் அவர்கள் கூறியது எப்படிபட்ட, எத்தகைய நிதர்சனமான உண்மை, சத்தியம்.
ஒரு நடிகனுக்குத்தான் ஒரு நடிகனின் திறமை புரியும். அய்யனே நீ வாழ்க.
Thanks Selvaraj Fernandas
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...cf&oe=5E5EBDC3
Thanks Ramesh Prabhu
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...40&oe=5E5A4764
Thanks Ramesh Prabhu
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...63&oe=5E21F66C
Thanks Vcg Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...5f&oe=5E552534
Thanks Vcg Thiruppathy H O S
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b7&oe=5E600466
Thanks Friends..
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...6c&oe=5E1F198E
Thanks Veeyaar
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...1e&oe=5E217142
Thanks Gururo
நன்றி_மறவா_நடிகர்_திலகம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலகம் போற்றும் நடிகர் மட்டும் அல்ல. நேரம் தவறாமை, நன்றியுணர்ச்சி, பெருந்தன்மை, விளம்பரமில்லாமல், தன்னலம் கருதாது உதவி செய்தல் போன்ற பல நற்குணங்களும் கொண்ட ஒரு நல்ல மனிதராக வாழ்ந்தார்.
...
யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அவர்கள் நடத்தி வந்த மதுரை ஸ்ரீ பால கான சபாவில் இருந்த சிறுவர்களுக்கு நடிப்பும் தமிழும் கற்று கொடுக்க ஒரு வாத்தியார் இருந்தார். ரொம்ப கண்டிப்பானவர். சிறுவர்கள் சின்ன தவறு செய்தால் கூட பிரம்பால் வெளுத்து விடுவார். இதனால் நாடக சபாவில் இருந்த சிறுவர்களுக்கு அந்த வாத்தியாரை கண்டாலே சிம்ம சொப்பனம் தான்.
அந்த தமிழ் வாத்தியார் இலக்கண சுத்தமாக, அழகு தமிழில் அற்புதமான பாடல்களை எழுதுவார். ஒரு நாள் சங்கிலியாண்ட புரத்திலிருந்து வந்த அந்த சிறுவன் ஒரு இளம் விதவை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தான். ஏதோ கவனக் குறைவில், ரவிக்கை அணிந்து நடித்து விட்டான். அந்த காலத்தில் விதவைகள் ரவிக்கை அணிவதை சமுதாயம் ஏற்கவில்லை. சிறுவன் ரவிக்கை அணிந்து நடித்ததைப் பார்த்த அந்த கறார் வாத்தியார், அந்த காட்சி முடிந்ததும் அவனை பிரம்பால் வெளுத்து விட்டார். ‘செய்யற வேலைல எப்படி கவனம் இல்லாம இருக்கலாம்’ என்பது தான் அவருடைய கோபத்துக்கு காரணம்.
அந்த சிறுவன் யாரென்று நான் சொல்லவும் வேண்டுமா? வேறு யார், நம் சிவாஜி கணேசன் தான். அந்த கண்டிப்பான வாத்தியார் K.D. சந்தானம் அவர்கள்.
பின்னாளில் பாசமலர் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பணக்காரனானதும் ராஜரத்னம் என்கிற பெரிய மனிதரை சந்திக்கும் காட்சி வரும். அந்த ரத்னம் கதாபாத்திரத்தில் K.D. சந்தானம் நடித்தார். எந்த வாத்தியாரிடம் அடியும் உதையும் வாங்கி தமிழையும் நடிப்பையும் கற்றுக் கொண்டாரோ, அந்த வாத்தியாரை பாசமலர் படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சிவாஜி கணேசனே பரிந்துரைத்தார்.
அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில், சிவாஜி கணேசன் படப்பிடிப்பு தளத்துக்கு வெளியே கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சிகரெட் பிடித்த படி கதாசிரியர் ஆரூர் தாஸ் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேக் அப் ரூமிலிருந்து அந்த வழியாக படப்பிடிப்பு தளத்துக்கு K.D. சந்தானம் சென்றார். அவரைப் பார்த்ததும் சிவாஜி மரியாதையுடன் எழுந்து நின்று, சிகரெட்டை பின்னால் மறைத்துக் கொண்டார். இதை கவனித்தும் கவனிக்காத மாதிரி தலையை குனிந்தபடி சந்தானம் அவர்கள் கடந்து சென்றார்.
K.D. சந்தானம் கொஞ்ச தூரம் சென்றதும் சிவாஜி கணேசன் ஆரூர்தாஸிடம் “ஆரூரான்! இந்த சந்தானம் வாத்தி கிட்டே நான் வாங்கின அடி கொஞ்சம் நஞ்சமில்ல தெரியுமா! சின்ன தப்பு செஞ்சா கூட எங்கள பின்னியெடுத்துடுவார். எங்கள துரத்தி துரத்தி அடிச்சிருக்கார். டாய்லெட்டுக்கு போகும் போது கூட பிரம்பும் கையுமா தான் போவாரு! இப்போ என்னவோ சின்ன பொண்ணு மாதிரி தலைய குனிஞ்சுக்கிட்டு போறாரு. அந்த காலத்துல அவர நினைச்சா கூட உடம்பெல்லாம் நடுங்கும்” என்று சொன்னார்.
“அப்புறம் எதுக்கு அவர இந்த ரோலுக்கு சிபாரிசு செஞ்சீங்க” என்று ஆரூர்தாஸ் தமாஷாக கேட்டார்.
“உனக்கு தெரியாது. அவர் கையால அன்னிக்கு வாங்கின அடி தான் இன்னிக்கு நான் சிவாஜி கணேசனா, இப்படி வசதியா உக்காந்திருக்க காரணம். ட்ராமா ட்ரூப்ல சேர்ந்தப்போ நான் வெறும் பூஜ்யம். அவர் கிட்டே தான் டயலாக் பேசவும், நடிக்கவும் கத்துக்கிட்டேன். அவர் எவ்வளவு பெரிய கவிஞர் தெரியுமா? நான் நடிச்ச அம்பிகாபதி படத்துல ‘கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே’ அப்படின்னு என்ன அழகான ஒரு பாட்டு எழுதியிருந்தாரு! அவரோட தமிழ் அறிவுக்காக தான் நான் அத்தனை அடியையும் வாங்கினேன். இல்லன்னா என்னிக்கோ ட்ரூப்ப விட்டு வீட்டுக்கு ஓடி போயிருப்பேன்” என்று பதில் சொன்னார் சிவாஜி கணேசன்.
சிறிது நேரம் கழித்து ஆரூர் தாஸ் அவர்கள் K.D.சந்தானத்தை அணுகி “அண்ணே, சின்ன வயசுல சிவாஜி உங்க கிட்ட செம்மையா அடி வாங்கியிருக்காராமே” என்று கேட்டார்.
“ஓ! உங்க கிட்டே சொல்லிட்டாரா? அதெல்லாம் அந்த காலம். இப்போ எனக்கு வயசாயிடுச்சு. நீ எழுதினத என்னால ஞாபகம் வெச்சிக்க முடியல. அது மட்டும் இல்ல, தம்பி கணேசன் என் முன்னால நிக்கும் போது, அவர் முகத்த பார்த்து தானே நான் டயலாக் பேசணும்? ஆனா அவர பார்த்தா எனக்கு பதட்டமாயிடுது. அதனால தப்பா எடுத்துக்காம, நீ எழுதினத ஒண்ணுக்கு நாலு தடவையா எனக்கு படிச்சு காட்ட முடியுமா? என்று கேட்டார் K.D.சந்தானம்.
சிறு வயதில் கடுமையான முறையில் தன்னை செதுக்கிய ஆசிரியரை, பல வருடங்களுகு பிறகும் நன்றியுடன் நினைவு கூர்ந்து அவருக்கு உதவி செய்த அந்த நல்ல உள்ளத்தை என்ன சொல்லி பாராட்டுவது?
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...de&oe=5E1F0B5C
Thanks Raghunadhan Ks (Nadigarthilagam sivaji Visirigal)
கர்ம வீரர் காமராஜர் வழி நடந்த அண்ணன் சிவாஜி அவர்கள்
கல்வி பயிலும் மாணவிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் காட்சி
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fb&oe=5E2752D9
Thanks Sadhavenkatraman
நடிகர் திலகத்தின் 91வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ...24 ஆம் நாளான இன்று ...24 10 2019 (வியாழன்) தொலைக்காட்சியில் காவிய நாயகனின் காவியங்கள்...!
நண்பகல் 1.30 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில்.....
#தாய்க்குஒருதாலாட்டு,
மாலை 4 மணிக்கு ஜெ.மூவி தொலைக்காட்சியில்....#வியட்நாம்வீடு,
இரவு 7.30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்.........
#நல்லதொருகுடும்பம்,
நள்ளிரவு 11 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில்.......#என்தம்பி,
காவியங்கள் அனைத்தும் ஏற்கனவே பார்த்தவையாக இருந்தாலும் எங்கள் தலைவனுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்போம்! என்று சொல்பவர்கள் தானே நீங்களும்...
பாருங்கள்!ரசியுங்கள்!!போற்றுங்கள்!!!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5f&oe=5E24DA82
Thanks Sheik Ali
அனைவருக்கும் வணக்கம்.
23.10.2019 இன்று NEWS 18 செய்தி தொலைக்காட்சியில்
மக்கள் சபை என்ற நிகழ்ச்சியில். நடிகர்
திரு.ராஜேஸ், அவர்கள் பேசியதில் சில உங்களுக்க...ு,
சிவாஜி ஆளுமை நிறைந்தவர் ஆரம்ப காலத்தில் திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டவர் சிவாஜி அவர்கள் என்றும்.
ஒரு சமயம் தான் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர், நாட்டின் முதலமைச்சர் மான்புமிகு. காமராஜ் அவர்களை சந்தித்து உசிலம்பட்டி என்ற ஊரிலே கல்லூரி ஒன்று துவங்க வேண்டும்
என்று மனு ஒன்றை எழுதி எடுத்து சென்றார்.
கணேசன் தன் சாதிகாரர்கள் அதிமாக வாழும் இடத்தில் கல்லூரி வேண்டும் என்று வந்திருக்காரா என்று காமராஜ் அவர்கள் சொன்னதை கேட்டு, சிவாஜி அவர்கள்
தன் சாதிக்காக ஒரு கல்லூரி நான் துவங்குவதா என்று சொல்லி வேதனைபட்டுக்கொண்டு அப்படி ஒரு கல்லூரி வேண்டாம் என்று மனு கொடுக்காமலே திரும்பினார்.
அப்படி ஒரு தூய்மையானவர் சிவாஜி அவர்கள் அவர் அரசியலில் நேர்மையானவர் என்று நடிகர் ராஜேஸ் அவர்கள் பேசினார்.
உண்மையை உரக்க சொன்ன அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ச.அமரன்.வேலூர்.
Thanks Amaran Amaran
செவாலியே விழாவின் கூட்டத்தின் ஒரு பகுதி!
சென்னை சேப்பாக்கம்!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...79&oe=5E5F2C4A
Thanks Palaniappan Subbu
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f8&oe=5E239E30
Thanks Inbasekaran Natarajan
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. ( குறள் 953)
- முகமலர்ச்சி, ஈகை, இனியசொல், பிறரை இகழ்ந்து பேசாமை என்ற நான்கும் தம் குடிவழிப் பிறப்பில் இயல்பாகவே அமையப்பெற்ற எங்கள் தெய்வமகன் நடிகர்திலகத்தின் திருப்பெயரால் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் அமைப்பினர் வாரம் இருமுறையென 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரை நடத்திவரும் 108 (வாராந்திர) தொடர் அன்னதானத்தின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சிக்கான அழைப்பு!
#வாருங்கள்தோழர்களே!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b8&oe=5E1EB4C3
Thanks nilaa
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் 108 நாள் தொடர் அன்னதானத்தின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சிக்கான அழைப்பு!
#வாருங்கள்தோழர்களே!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c5&oe=5E28C761
Thanks nilaa
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...04&oe=5E1D7AEE
Thanks Vcg Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ec&oe=5E19C9FF
Thanks Vcg Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...7f&oe=5E5417D7
Thanks Veeyaar
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a3&oe=5E579F78
Thanks Veeyaar
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...83&oe=5E21CAB1
Thanks Vcg Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...72&oe=5E22FCED
Thanks Vcg Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...03&oe=5E22362D
Thanks Vcg Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...dc&oe=5E5378DB
Thanks Vcg Thiruppathy H O S
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...61&oe=5E584914
Thanks Vcg Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f2&oe=5E5B332A
Thanks Vcg Thiruppathy H O S