மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே
Printable View
மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே
கண்கள் பேசும்
இன்ப இரவுகள் இளமைக்கு சுகம்
மோக வீணை ராகமாலை பாடும் அழகே வா வா
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அலையே கடல் அலையே
ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்
இன்ப நினைவினில் பாடுகிறாய்
என்னென்னவோ உன் ஆசைகள்
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னையென ஆனாள்
ஆதரித்தாள் தென் மதுரை மீனாள்
Sent from my SM-G935F using Tapatalk
மதுர பக்கம் என் மச்சான் ஊரு
மச்சான் பக்கம் கண் வச்சான் பாரு
அட அவனுக்கென்ன மயிலக்காள
என்னை மயக்கிப்புட்டான் மைக்கா நாளே
கை தொட்டான் நெய்யாட்டம் நான் உருகிப்போனேன்
machchaan unnai paarthu mayangi ponen nethu
Manasu vachchaa inbam varum.......
காளை வயசு கட்டான சைசு
களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு
காதல் ஒரு தினுசு
Sent from my SM-G935F using Tapatalk
Hi Priya, vElan & Raj! :)