1968ம் ஆண்டில், பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின், சமூக நலப் பணிகளுக்காக, இளைஞர்களை கொண்டு "சீரணி இயக்கம்" ஆரம்பிக்கப்பட்டது.

சென்னை பெரம்பூர் பகுதியில் அப்போதைய தி. மு.க. வின் 32வது வட்ட செயலாளர் மறைதிரு. கே. அன்பிற்கரசன் அவர்களின் தலைமையில், , முதன்முதலில் நம் இதயக்கனியின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்னிலையில், மக்கள் திலகம் அவர்கள் துவக்கிய சீரணி அரங்க விழாவில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் ..... தொடர்ச்சி

நிழற்படங்களை அளித்து உதவியவர் : எனது அருமை நண்பரும், மறைதிரு கே. அன்பிற்கரசன் அவர்களின் புதல்வனுமாகிய திரு. ஆராவமுது பாபு. .

பொன்மனசெம்மலுக்கு மாலை அணிவித்து வரவேற்பவர் : மறைதிரு. கே. அன்பிற்கரசன் அவர்கள்.




ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்