-
22nd February 2014, 10:54 PM
#1
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் mgr., அவர்களின் புகழ், பெருமை, சாதனை, சரித்திரங்களை இன்னும் ஒரு சாரார் புரிந்து கொள்ளவும் இல்லை...ஏற்று கொள்ளவும் மனம் இல்லை...அல்லது தெரியாதது,புரியாதது போலவும் - சொல்லாட்டம் ஆடுகின்றனர்...அதாவது தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவரை எழுப்பலாமா?- என்ற ரீதியில் சிலருக்கு பதில் உரைக்க வேண்டியுள்ளது! ஆனாலும் நாம் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறோம் உண்மை- நிறைந்த பதிலுரைக்க...
-
22nd February 2014 10:54 PM
# ADS
Circuit advertisement
-
23rd February 2014, 06:56 AM
#2
Junior Member
Platinum Hubber
1968
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த எட்டு படங்களிலும் ஜெயலலிதா நடித்திருந்தார் ..
ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு - மிகபெரிய வெற்றி அடைந்த வசூல் படங்கள் .
கண்ணன் என் காதலன் - படம் 13 வாரங்கள் மதுரையில் ஓடியது .
கணவன் - புதிய பூமி - தேர்த்திருவிழா - காதல் வாகனம் - சுமாராக ஓடிய படங்கள் .
எட்டு படங்களில் இடம் பெற்ற காதல் பாடல்கள் .
கண்ணே கனியே முத்தே ....
பால் தமிழ் பால் .......
என்ன பொருத்தம் நமக்குள் இந்த ...
மழை முத்து ..பந்தலிட்டு
சித்தாடை கட்டியிருக்கும் ......
அடிக்கட்டுமா ..முரசு அடிக்கட்டுமா ..
நீயேதான் எனக்கு மணவாட்டி ....
குங்குமப்பொட்டின் மங்களம் ...
சிரித்தால் தங்க பதுமை அடடா ......
மயங்கும் வயது ....
விழியே விழியே உனக்கென்ன வேலை ......
சின்னவளை முகம் சிவந்தவளை ........
ருக்குமணியே .... சித்திர பெண்ணே ..
நாங்க புதுசா கட்டிகிட்ட ......
பொண்ணுக்கு வைக்கவா ..
உன்னோடு என் மனம் .....
Last edited by esvee; 23rd February 2014 at 07:03 AM.
-
23rd February 2014, 07:07 AM
#3
Junior Member
Diamond Hubber
திருவளர்செல்வியோ
நான் தேடிய தலைவியோ
நீ தென் பாங்கு திருமகளோ
பண்பாடு குலமகளோ
எல்லாம் உன்னோடு தானோ
திருவளர்செல்வியோ
நான் தேடிய தலைவியோ
ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை
அது யாரோ எவரோ ராமன் தேடிய சீதை
தேவை ஒரு காவிய செல்வம்
தேடாமல் தேடிய தெய்வம்
நீயானால் சம்மதம் அம்மா
நெஞ்சம் உன் சந்நிதி அம்மா
எல்லாம் உன்னோடு தானோ
பஞ்சனை மேலே நெஞ்சினில் ஆடும் தோகை
என் பார்வை அறிந்து காலமறிந்த சேவை
மனதோடு காவல் இருந்து
மணவாளன் ஆசை அறிந்து
உறவோடு ஊடல் புரிந்து
நிலவோடு தேடும் விருந்து
எல்லாம் உன்னோடு தானோ
மஞ்சள் அணிந்து குங்குமம் சூடும் மங்கை
புது மல்லிகை பூவை பின்னி எடுத்த நங்கை
நாணத்தில் ஆடிய பாதம்
ராகங்கள் பாடிய கண்கள்
மானத்தில் ஊறிய உள்ளம்
வரவேண்டும் நாயகன் இல்லம்
எல்லாம் உன்னோடு தானோ
-
23rd February 2014, 07:14 AM
#4
Junior Member
Platinum Hubber
-
23rd February 2014, 07:16 AM
#5
Junior Member
Platinum Hubber
-
23rd February 2014, 07:19 AM
#6
Junior Member
Platinum Hubber
-
23rd February 2014, 07:04 AM
#7
Junior Member
Diamond Hubber
நீயேதான் எனக்கு மணவாட்டி -
என்னைமாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி -
உன்னைவாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
கொடுத்து வைத்தவள் நானே.......
எடுத்துக் கொண்டவன் நீயே...
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....
(நீயேதான்)
கண்கள் இருக்க தோரணம் ஏனோ
கைகள் இருக்க மாலைகள் ஏனோ
உள்ளம் இருக்க மணவறை ஏனோ
ஒரு மனதானால் திருமணம் ஏனோ
உன்னை நினைத்தே பிறந்தவள் நானே
உலகை அதனால் மறந்தவள்தானே
இறைவன் அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....
நானேதான் உனக்கு மணவாட்டி -
உன்னைமாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி
நீயேதான் எனக்கு விழிகாட்டி -
என்னைவாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
அல்லி என்றால் சந்திரனோடு
தாமரை என்றால் சூரியனோடு
வள்ளி என்றால் வேலவனோடு
மன்னவனே நான் என்றும் உன்னோடு
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....
Last edited by Yukesh Babu; 23rd February 2014 at 07:16 AM.
-
23rd February 2014, 07:12 AM
#8
Junior Member
Platinum Hubber
-
23rd February 2014, 07:24 AM
#9
Junior Member
Platinum Hubber
-
23rd February 2014, 09:17 AM
#10
Junior Member
Platinum Hubber
Bookmarks