-
7th May 2016, 09:37 AM
#501
Senior Member
Devoted Hubber
இது ஏதோ புதுசா ரிலீசான படத்துக்கு வந்த கூட்டம் கிடையாது,
நடிகர்திலகத்தின் "சிவகாமியின் செல்வன்" 43 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம், மீண்டும் மறுவெளியீ...டாக கடந்த ஏப்ரல் 1 முதல் திரைக்கு வந்து வெற்றிகரமாக இன்று 25வது நாள் விழாவாக சென்னை சீனிவாசா தியேட்டரில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது,
படத்தை காண குவிந்த நடிகர்திலகத்தின் உண்மை தொண்டர்கள் அதன் காட்சி
மறுவெளியீடு அதில் உண்மையான வெற்றி என்பது நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் மட்டுமே என்பது மீண்டும் நிரூபணம்
விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சிவாஜி சமூக நல பேரவையின் தலைவர் அண்ணன் சந்திர சேகர், மற்றும் திருவாளர்கள் Veeyaar, திரு நாஞ்சில் இன்பா, திரு ஆதவன் ரவி, திரு ஜெயக்குமார்,திரு ராமஜெயம், திரு சுந்தர் ராஜன் மற்றும் அனைத்து நடிகர்திலகத்தின் உண்மை விசுவாசிகள் அனைவருக்கும் நன்றிகள் கோடி
(சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th May 2016 09:37 AM
# ADS
Circuit advertisement
-
7th May 2016, 09:38 AM
#502
Senior Member
Devoted Hubber
(சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th May 2016, 09:39 AM
#503
Senior Member
Devoted Hubber
(சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th May 2016, 09:39 AM
#504
Senior Member
Devoted Hubber
சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th May 2016, 09:40 AM
#505
Senior Member
Devoted Hubber
சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th May 2016, 09:40 AM
#506
Senior Member
Devoted Hubber
சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th May 2016, 09:41 AM
#507
Senior Member
Devoted Hubber
சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th May 2016, 09:42 AM
#508
Senior Member
Devoted Hubber
சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th May 2016, 09:42 AM
#509
Senior Member
Devoted Hubber
சிவாஜி கணேசன்" எனும் காலத்தால் அழிக்கமுடியாத கலைஞன்..
உலகில் எவரோடும் ஒப்பிடமுடியாத நடிப்புத்திறமையோடு தமிழ் திரையுலகில் நடிகர் திலகமாக கோலோச்சிய மாபெரும் கலை...ப்பொக்கிசம்...
இவரின் நடிப்புத்திறமையை சாதாரண ரசிகனாக அமர்ந்து கைதட்டி ரசித்ததைவிட,
திரைப்பட இயக்குநர் ஆனபின் அவர் படங்களைப்பார்க்கும்போது அவரின் நடிப்பின் பரிமாணம் அதற்கு அந்த கலைஞன் எடுத்திருக்கும் சிரத்தை
(நவீன வசதிகள் எதுவுமே இல்லாத காலகட்டத்தில்) ஒரு பெரிய பிரமிப்பை உருவாக்குகிறது...
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவர் தனித்தனி பாவனைகளை, வசன உச்சரிப்புகளை,
உடல்மொழியை பயன்படுத்தியிருக்கும் இந்த கலைஞன் எந்த உலகபயிற்சி வகுப்பிலும் தயார் செய்துகொண்டவர் அல்ல..
தன்னைத்தானே செதுக்கி கொண்டு தன் திறமையை மட்டுமே நம்பி
கடைசிவரை எந்த அங்கீகாரங்களையும் எதிர்பார்க்காமல்
இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால்
அதற்கு அந்த கலைஞனின் தொழில் பக்தியும் திறமையும் நேர்மையும் மட்டுமே காரணம்..
இன்று கூட சென்னை ஶ்ரீனிவாசா திரையரங்கில் "சிவகாமியின் செல்வன்" 25வது நாள்...
நானும் என் பால்ய நினைவுகளை எண்ணிக்கொண்டு சென்றேன்..
அங்கே கண்ட காட்சி என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது...
வரும் வழியெல்லாம் அதைப்பற்றியே நினைவு...
ஆம்.. ஒரு கலைஞன் மறைவுக்கு பின் ஒரு நடிகரை நம் தேசம் என்றல்ல
எந்த தேசத்திலும் ஓரிரு வருடங்கள் மட்டுமே நினைவு வைத்துக்கொள்வதும் கொண்டாடுவதும்....
ஆனால் சிவாஜி அவர்கள் மறைந்து 15 வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த கலைஞனை நினைத்து வாழும்
அந்த ரசிகர் கூட்டம்...
மாலைக்காட்சி கிட்டதட்ட அரங்கம் full...
சிவாஜி திரையில் வந்ததும் விசில், கைதட்டல், ஆரவாரம், ஆரத்தி.... அய்யோ அப்படியே 70,80களுக்கு போனது போல...
சரி முதல் காட்சிக்குத்தான்னா இல்லங்க படம் முழுவதும்.... இன்னும் அதே ரசனை... அதே பக்தி...
படமும் எதோ இன்னைக்கி எடுத்தது போல இருக்கு... இன்னிக்கிம் அவர் நடிப்பு போர் அடிக்கல...
இன்னும் அவரை தெய்வமாக நினைத்து இன்னும் அவர் தங்களோடுதான் வாழ்கிறார் என்று நினைத்து வாழும்
அந்த ரசிகர்களே உலகின் மிகச்சிறந்த ரசிகர்கள் என தோன்றியது...
அவரால் வளர்க்கப்பட்ட அந்த கண்ணியம் தெரிந்தது அவர்களிடம்..
திறமை என்னதான் வலிமை என்றாலும்
இங்கே பணமும் பகட்டும் திறமையை ஏறி அமுக்குகிறது என்பதற்கு சிவாஜி அவர்களின் வாழ்க்கை ஒரு பெரிய உதாரணம்...
ஆனால் காலத்தின் முன் அந்த பணம் பகட்டு தோற்றுப்போகிறது என்பதற்கு இன்று கண்ட காட்சி உதாரணம்...
(சேரன் பாண்டியன் அவர்களின் முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th May 2016, 09:45 AM
#510
Senior Member
Devoted Hubber
(திரு ராகவேந்திரா அவர்களின் பதிவு ஏப்ரல்.25. 2016)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks