Page 261 of 397 FirstFirst ... 161211251259260261262263271311361 ... LastLast
Results 2,601 to 2,610 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2601
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Your second song ("oru raagam paadalOdu...") is in மோஹனம்.

  2. Thanks chinnakkannan thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2602
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    சின்ன கண்ணன் சார்
    என்னை நினைவு படுத்தியதற்கு நன்றி .மனதிற்கு புத்துணர்ச்சி தரும் சில பாடல்களை தருகிறேன் .
    உங்களுக்கும் பிடிக்கும் என்று எண்ணுகிறேன் .





  5. Likes chinnakkannan, Russellmai liked this post
  6. #2603
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் "பெற்ற தாய்'. அதில் அவர் பாடிய பாடல் "ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்' என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா.
    டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : "மலைக்கள்ளன்'. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
    பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் "சிந்தனை என் செல்வமே' என்பதாகும். இடம் பெற்ற படம்:
    "ஜாதகம்'
    பி.லீலா பாடிய முதல்பாடல் "ஜெகம் புகழும் புண்ணிய கதை'. படம் :
    "லவகுசா'.
    "பொண்ணு ஊருக்குப் புதுசு' படத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழில் பாடினார் எஸ்.பி. சைலஜா. அவர் பாடிய பாடல்: "சோலைக் குயிலே' படத்தின் இசை யமைப்பாளர்: இளையராஜா.

  7. Likes chinnakkannan liked this post
  8. #2604
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    TO DAY - SEERGAZHI GOVINDARAJAN'S BIRTH DAY .

  9. Likes Russellmai liked this post
  10. #2605
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  11. #2606
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சி.க. சார்
    என்னை நினைவூட்டிக் கொண்டதற்கு மிக்க நன்றி. பல்வேறு அலுவல்கள் காரணமாக இத்திரியில் சில நாட்களாக பங்கு கொள்ள முடியவில்லை. நடிகர் திலகம் திரியில் மட்டும் சில பதிவுகளைப் போட்டு விட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போய் விட்டேன். விரைவில் தொடர்ந்து பங்கு கொள்வேன் என நம்புகிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Likes chinnakkannan liked this post
  13. #2607
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வினோத் சார்
    பி.லீலா 1948ம் ஆண்டிலேயே பின்னணி பாட வந்து விட்டார். கங்கணம் படம் தான் அவர் பாடி வெளிவந்த முதல் படமாகும்.
    மற்றபடி முதல் பாடல் பட்டியலுக்குப் பாராட்டுக்கள். இதையும் நாம் இங்கே ஒரு தொகுப்பாக கொண்டு வரலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. #2608
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.,

    இப்படியெல்லாம் கவிதையெழுதி கூப்பிட்டால் எவரும் அடிக்கடி காணாமல் போகலாம் - நிறைய கவிதைகள் வருமென்று.

    நான் முன்பே சொன்னேன் 'என்னை எழுத சொல்லாதீர்கள்' என்று. இப்போது பாருங்கள் என்ன நடந்ததென்று. கல்நாயக் சொன்னால் கேட்டால்தானே!!!
    நான் எழுதியதால் நான் கூட காணாமல் போய்விட்டேன் - அதை நினைத்தால்...வேறு வழியேயில்லை....
    Last edited by kalnayak; 20th January 2015 at 04:50 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  15. Likes chinnakkannan liked this post
  16. #2609
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    கவிதையெழுதும் கண்ணனார்
    காரியத்தில் கண்ணாயினாரோ? நாம்
    அழைத்த எவரும் தொடரவில்லை; நம்மை
    அழைப்பவரெவரென அறிய மறைந்து பார்க்கிறாரோ?

    கல்நாயக் கவிதை வரைய
    அல்லல் அதிகரித்து
    நில்லென்று சொல்லவேணும்
    வில்லெடுத்த ராமனாய் நல்ல
    சொல்லெடுத்து வருவாரோ சின்னக் கண்ணனார்!!!
    Last edited by kalnayak; 20th January 2015 at 04:23 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  17. Likes chinnakkannan liked this post
  18. #2610
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நடக்கும் கூத்துகளை கண்டிருந்தும்
    அடக்கும் வழியறியாமல் அசந்தாரோ - பட
    படக்கும் இதயத்துடன் நெய்வேலி உறைவோர்; ஏனையோர்
    கிடக்கும் வேலைதனை முடக்காமல் முடித்திடுவீர் - பின்னர்
    இடக்கும் மடக்குமின்றி மதுர கானம் படைப்போம்
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  19. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •