-
24th May 2015, 09:28 AM
#1
Senior Member
Seasoned Hubber
விழாவில் மூன்று தலைமுறைகளாக இப்பணிகளைநடிகர்திலகத்தின் குடும்பம் செய்து வருகின்றது என்றும் சிவாஜி அவர்கள் இன்றும் கொடைவள்ளல் கர்ணனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று விழாவுக்கு
வந்திருந்தஅனைவரும் உரையாற்றினர்.இப்படி பேசிய அனைவரும் சமுகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்.சிவாஜி மேல் அவர்கள் வைத்துள்ள மதிப்பு நம்மை பெருமைப்பட வைத்தது.
செந்தில்வேல்,
அருமையான தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th May 2015 09:28 AM
# ADS
Circuit advertisement
Bookmarks