-
7th May 2015, 11:29 PM
#1921
Junior Member
Senior Hubber
அள்ளிக் கொண்டு போகும்
அந்த ராஜ நடைக்காக,
தலைமுறை,தலைமுறையாய்
விரிந்து கொண்டே
இருக்கின்றன..
எம் இதய வீதிகள்.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
7th May 2015 11:29 PM
# ADS
Circuit advertisement
-
7th May 2015, 11:36 PM
#1922
Junior Member
Senior Hubber
மக்கள் தலைவர் அவர்களுடன் ஜெமினி, சாவித்திரி, தேவர் அவர்கள்,
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
8th May 2015, 12:33 PM
#1923
Junior Member
Veteran Hubber
சபாஷ் ...... ! சரியான (பொறாமையற்ற ஆரோக்கியமான நடிகர்திலகத்தின் நிலைப்பட ஆவணப் பதிவுப்) போட்டி!! விறுவிறுப்பாக உள்ளது !!!
திரு சுந்தராஜன் திரு செந்தில்வேல் மற்றும் நமது மதிப்புக்குரிய விருந்தினர் முத்தையன் அம்மு ஆகியோரின் பதிவுகள் திரிக்குப் புது ரத்தம் பாய்ச்சுகின்றன !
திரிகளுக்கிடையே நல்லிணக்கத்துக்கும், விரிசலற்ற புரிதலுக்கும் வழிவகுக்கும் இந்த மூவரணிக்கு சிரம் தாழ்ந்த நன்றியறிதல்கள் . Hats off!!
செந்தில்
Last edited by sivajisenthil; 8th May 2015 at 02:00 PM.
-
8th May 2015, 05:15 PM
#1924
Junior Member
Seasoned Hubber
Mr Sundarrajan,
Thanks for the superb photo.
Oh what a pose in Deiva Magan. Ini idhu pondra nadiganai/azhaganai kanbathu aridhu.
-
8th May 2015, 07:53 PM
#1925
Senior Member
Seasoned Hubber
திரு.சுந்தரராஜன்,
வாழ்த்துக்கள்........... தங்களின் அருமை மகனுக்கும், தங்களது பதிவுகளுக்கும்.
-
8th May 2015, 10:25 PM
#1926
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
SUNDARAJAN
மக்கள் தலைவர், தெய்வமகனின் நல்ஆசியுடன் என்மகன் எடுத்த மதிப்பெண்.
மக்கள் தலைவரின் அன்பு இதயங்களின் வாழ்த்து வேண்டி,,,
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
திரு சுந்தராஜன் - உங்கள் பதிவுகள் போலவே உங்கள் மகன் எடுத்த மார்க்குகளும் மிகவும் சிறப்பாகவும் , அருமையாகவும் இருக்கின்றன - உங்கள் மகனும் எவருக்கும் எட்டாத அதிசயமாக திகழ்ந்து , உங்களுக்கு இன்னும் பல பெருமைகளை சேர்க்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் .
அன்புடன்
ரவி
-
8th May 2015, 10:56 PM
#1927
Junior Member
Senior Hubber
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th May 2015, 10:58 PM
#1928
Junior Member
Senior Hubber
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திரு கோயிலே ஓடிவா
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை வேரின்றி மலரே ஏதம்மா?
வேரின்றி மலரே ஏதம்மா?
ஐயா உன் நினைவாலே நான் பாடும்
ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தில் கோலங்கள்
செந்தூரபந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
திருக்கோயிலே ஓடி வா....ஆ...ஆ...
திருக்கோயிலே ஓடி வா....
முல்லைக்குக் குழல் தந்த பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ
அதிகாலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம்
என் கண்கள் இரண்டும் பல்லாண்டு பாடி
செவ்வானம் ஆனேன் உன்னைத் தேடித் தேடி....
திருகோயிலே ஓடிவா.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th May 2015, 11:04 PM
#1929
Junior Member
Senior Hubber
பிரிந்த இதயங்களின் சோகம்..அன்பே நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே...
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th May 2015, 11:06 PM
#1930
Junior Member
Senior Hubber
படித்ததினால் அறிவு பெற்றோர்
ஆயிரம் உண்டு – பாடம்
படிக்காத மேதைகளும்
பாரினில் உண்டு ........
கொடுப்பதற்கும் சிரிப்பதற்கும்
படிப்பு வேண்டுமா – என்றும்
குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால்
துன்பம் தோன்றுமா ?
வாழை மரம் படித்ததில்லை
கனி கொடு்க்க மறந்ததா ?
வான் முகிலும் கற்றதில்லை
மழை பொழிய மறந்ததா ?
சோலையெல்லாம் கற்றதில்லை
நிழல் கொடுக்க மறந்ததா ,
சுதந்திரமாய்ப் பாடி வரும்
குயிலும் பாடம் படித்ததா ?
கல்வியில்லா கன்றுகளும்
தாயை அழைக்கும்
காட்டில் கவரிமானும் பெண்களைப் போல்
மானத்தைக் காக்கும்
பள்ளி சென்று இவைகளெல்லாம்
படித்ததில்லையே – நெஞ்சில்
பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா ?
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks