Page 351 of 401 FirstFirst ... 251301341349350351352353361 ... LastLast
Results 3,501 to 3,510 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #3501
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
    ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
    ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
    ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
    ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
    உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
    விவசாயி .... விவசாயி ....



  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3502
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    பார் முழுதும் மனிதக்குலப்
    பண்புதனை விதைத்து
    பாமரர்கள் நெஞ்சத்திலே
    பகுத்தறிவை வளர்த்து(2)
    போர் முறையை கொண்டவர்க்கு
    நேர்முறையை விதைத்து
    சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து
    பெற்ற திருநாட்டினிலே
    பற்றுதனை விதைக்கணும்
    பற்றுதனை விதைத்துவிட்டு-
    நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்


  4. #3503
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    நல்லவர்போல் வெளி வேஷங்கள்
    அணிந்து நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
    நாணயத்தோடு நல்லறம்
    காத்து நடப்பவர் தம்மை மறப்பதில்லை
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
    தன்மானம் காப்பதிலே
    அன்னை தந்தையை பணிவதிலே
    பிறந்த பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம்
    காண பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்


  5. #3504
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    சத்தியத்தின் எல்லையிலே
    உயர் சமரச நெறிகளிலே
    அன்பின் சக்தியிலே தேச பக்தியிலே
    உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்கத்திலே

    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்



  6. #3505
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
    மான் என்று சொல்வதில்லையா
    தன்னை தானும் அறிந்து கொண்டு
    ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா


  7. #3506
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
    சாமிக்கு நிகர் இல்லையா
    பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
    தெய்வத்தின் பிள்ளை இல்லையா



  8. #3507
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
    உனக்கு மாலைகள் விழவேண்டும் -
    ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்


  9. #3508
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    நான்கு பேர்கள் போற்றவும்
    நாடு உன்னை வாழ்த்தவும்
    நான்கு பேர்கள் போற்றவும்
    நாடு உன்னை வாழ்த்தவும்
    மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை
    நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை


  10. #3509
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    பாடுபட்ட காத்த நாடு கெட்டுப் போகுது
    கேடுகெட்ட கும்பலாலே-
    நீங்க கேடுகெட்ட கும்பலாலே..

    சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
    மூடர்களின் தலைகளிலே-பெரும்....சூடுபட்ட
    வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
    வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே

    வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
    வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
    வாழ இடமிருக்கு மண் மேலே

    சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
    மூடர்களின் தலைகளிலே...


  11. #3510
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
    பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
    மனிதன் என்ற போர்வையில்,
    மிருகம் வாழும் நாட்டிலே
    நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ....


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •