-
18th September 2015, 12:16 AM
#1
Senior Member
Senior Hubber
அருமையான அகவலுடன் ஆரம்பித்தீர் திரி ஐந்தை
அகமகிழும் பாடலெல்லாம் உறவாடும் சந்தை
மனம் போன போக்கினிலே மனம் நோகும் வாக்கினிலே
வெளிப்படுத்த இது இல்லை மந்தை
தேமதுர கானமதை தேனமுதாய்த் தானளித்து
செவியோடு குளிரவைக்கும் சிந்தை..''//
//
சொர்க்கம் "மது "விலே
எழுதும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் தினம் வரும் நிதம் நிதம்
எல்லாம் உறவு தான்//
அட அடடா.. ராகவேந்தர் , செந்தில் நன்னாயிட்டுக் கவிதை வடிக்கறீங்கோ.. தாங்க்ஸ்..
ஞான் எந்து செய்யும்.. ரோசிக்கணும்
-
18th September 2015 12:16 AM
# ADS
Circuit advertisement
-
18th September 2015, 02:13 AM
#2
Senior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
madhu thanked for this post
Bookmarks