Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    செந்தில் சார்,

    உங்கள் காதல் மன்னர் மட்டுமல்ல. திரு.எம்.ஜி.ஆர் அவர்களும், அடையாளம் தெரியா அறியாப்பருவ முத்துராமனும் இணைந்து கவலை நீரேற்றுவதையும் 'அரசிளங்குமரி'யில் காணலாம்.

    'தந்தனத்தானே ஏலேலோ'

    Last edited by vasudevan31355; 2nd July 2016 at 10:10 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மது அண்ணா!

    இரு நடிகைகள் ஏற்றம் இறைத்து பாடுவது போல தமிழில் ஒரு பாட்டு உண்டல்லவா! ஞாபகம் வருவேனா என்கிறது.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #3
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    மது அண்ணா!

    இரு நடிகைகள் ஏற்றம் இறைத்து பாடுவது போல தமிழில் ஒரு பாட்டு உண்டல்லவா! ஞாபகம் வருவேனா என்கிறது.
    ஒண்ணு வி.கேவா ? சிக்காவைத்தான் கேக்கணும்

  6. #4
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Happy Independence Day ! Have fun with fireworks (where permitted)
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  7. #5
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    Happy Independence Day ! Have fun with fireworks (where permitted)
    வணக்கம் ராஜ்! Is it already August 15 in the USA?

  8. #6
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    ஒண்ணு வி.கேவா ? சிக்காவைத்தான் கேக்கணும்
    ஒருவழியா மண்டை காய்ஞ்சி கண்டுபிடிச்சேன். நம்ம கன்னக்குழி ஸ்ரீப்ரியா, ராங் நெம்பர் விஜயா என்று ரெண்டு 'யா' அழகிகளும் ஏத்தம் இறைக்க ராஜாவின் அற்புதமான மெட்டு. ஜானகி மற்றும் இன்னொருவர் குரல்களில். ஜானகி இப்பாடலுக்கு பாந்தமாக பொருந்துவார். ஸ்ரீப்ரியாவுக்கும்தான். ஆனால் அழகில் விஜயா ஒருபடி மேலே போவார். ஏற்றத்திலேயும்தான். ப்ரியா கவலை நீர்க் கழியை என்னமாய் உலக்கை இறக்குவது போல இறங்குகிறார்! வாயசைப்பும் கரெக்ட். குறிப்பாக அந்த 'ஹோய்'.

    ஒருபொடியாய் ஒண்ணு ஓடிவாடா ராமா
    காத்தடிக்கும் நேரம் தூத்தினது லாபம்
    லாபமடா சாமி

    ஏத்தம் இறைச்சி காத்துக் கிடக்கேன்
    பாக்குற கண்ணு பக்கத்தில் நின்னு
    சந்தனம் வந்தாச்சு
    குங்குமம் வந்தாச்சு
    என் சாமியும் வராதோ.... ஹோய் என்னைத் தேடி

    காவலர்கள் துரத்த, ரஜினி தப்பித்து ஓடிவர, ஏற்றம் இறைத்துக் கொண்டிருக்கும் பிரியா பாடலின் இடையே வரப்பில் ஓடிவரும் ரஜனியைப் பார்த்து விட்டு 'என் சாமியும் வந்தாச்சு என்னைத் தேடி' என்று பாடல் வரியை மாற்றுவதும் ஜோர்.

    'தந்தனத்தானா தந்தனத்தானா தந்தனத்தானா' பெண்கள் கோரஸ் வாவ். ராஜா the கிரேட்.

    பைரவி பட டைட்டிலில் பின்னணி டி.எம்.சௌந்தரராஜன், ஜானகி என்று இருவர் பெயர்கள் மட்டுமே காட்டுவார்கள்.

    ஆனால் மேற்சொன்ன பாடலில் ஜானகியுடன் சேர்ந்து ஒய்.விஜயாவிற்காகப் பாடும் அந்த மாயக் குரல் மயக்குகிறது.

    'பையன் பொறந்தா பொங்கலும் உண்டு மங்களம் உண்டு
    கொத்து மொழக்கு (சரியா? வெத்தலத் தட்டு ஊர்வலம் உண்டு'

    என்று தனியாகத் தெரியும் அந்த அல்வாக் குரல் யாருடையது? சசிரேகா?... டைட்டிலில் பெயர் போட வில்லையே? ஒய்? ராகவேந்திரன் சார், மதுண்ணா ப்ளீஸ்.

    ரகளை பாட்டு.

    Last edited by vasudevan31355; 4th July 2016 at 03:24 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes Russellmai, madhu liked this post
  10. #7
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi

    From Chandralekha (1948)

    baalan karuNai...............


    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  11. #8
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுண்ணா!

    இந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். விஸ்வநாதன் அவர்களின் வசீகரக் குரலில்.

    'ஏர் உழவர் மனசு வச்சா எங்கேயும் நெல் விளையும்
    குளம் பார்த்து வலை விரிச்சா கூட்டமா மீன் கிடைக்கும்
    கொள்வதற்கும் கொடுப்பதற்கும் மனசுதானே காரணமாம்'

    தடுமாறும் முத்துராமனுக்கு துள்ளல் பாட்டில் ஆறுதல் சொல்லும் பிரமீளா. முத்து இந்தப் படத்தின் சொத்துதான்.

    'நல்லாத்தான் யோசிக்கிறீங்க.
    நமக்கென்ன கொறஞ்சி போச்சு'

    நல்லா மட்டும்தான் பாடத் தெரியும் நம்ம சுசீலா அம்மாவிற்கு.

    'மானம்தான் பெருசு என்று சொன்ன மாமா
    மலை போலே ஊரார் முன்னே நில்லு மாமா'

    'அவன் ஒரு சரித்திரம்' படத்தின் டைட்டில் பாடல் மியூசிக் முன்னமேயே சொந்தத்தில் இப்பாடலில் இடையிசையாய் ஒலிக்கும்.

    என் உளம் கவர்ந்த தன்னம்பிக்கை ஊட்டும் பாடல். பாடல் ப்ளீஸ்.
    Last edited by vasudevan31355; 2nd July 2016 at 10:56 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes Russellmai, rajeshkrv liked this post
  13. #9
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    மதுண்ணா!

    இந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    'நல்லாத்தான் யோசிக்கிறீங்க.
    நமக்கென்ன கொறஞ்சி போச்சு'

    என் உளம் கவர்ந்த தன்னம்பிக்கை ஊட்டும் பாடல். பாடல் ப்ளீஸ்.
    இதோ



  14. Likes Russellmai, rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •